Aathadi Paavadai

ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட

குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஹே குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட

அடி நாள் பார்த்து நான்
வந்தேன் வீம்பாக
உன் பாவாட
பூவில் நான் காம்பாக
காம்பாக வந்தேன் வீம்பாக

உன் வீட்டில் இந்நேரம்
ஆள் இல்லையே
ஓடாதே பெண்ணே
நான் தேள் இல்லையே

அடி செவ்வாழையே யே
உன் வீட்டுச் செவ்வாழை
என் கைகள் பட்டாலே
குலை ரெண்டு தள்ளாதோ
வா முல்லையே

ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட

குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஹே குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ
அடி நாள் எல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ
நழுவாதோ வந்து தழுவாதோ
நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான்
நீ இங்குப் போடாதே பகல் வேஷம் தான்

இளம் பூஞ்சோலையே
உன் பூமேனி நான் பார்க்கும்
கண்ணாடி ஆகாதோ
ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான்

ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட

குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஹே குளிக்குது ரோசா நாத்து
ஹே தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட



Credits
Writer(s): Ilaiyaraaja, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link