Enna Kolla Vantha (From "Pistha")

என்ன கொல்ல வந்த தேவதையோ
நெஞ்ச குறி வைக்கும் ராட்சசியோ
மின்னல் செதுக்கிய பெண் சிலையோ
யாரிவளோ

ஜன்னல் ஒளி தரும் வெண்ணிலவோ
விண்ணில் மிதந்திடும் வெண்முகிலோ
சொல்ல இனித்திடும் செந்தமிழோ
யாரிவளோ

விடியாத இரவில் விளக்கொன்னு ஏத்தி
விழிக்க வச்சிபுட்டா
அவ இல்லாத வாழ்க்க செல்லாது என்று தான்
ஒளர வச்சுப்புட்டா

என்ன கொல்ல வந்த தேவதையோ
நெஞ்ச குறி வைக்கும் ராட்சசியோ
மின்னல் செதுக்கிய பெண் சிலையோ
யாரிவளோ



Credits
Writer(s): Dharan Kumar, M.ramesh Baarathi
Lyrics powered by www.musixmatch.com

Link