Vasamaana

நிறங்களால் எழுதும் ஸ்வரம்
நிறைகிறதே அணையாய் மனம்
இதயங்கள் இணைக்கோடு
பயணங்கள் இசைவோடு
உடல் ஆவி விலகாது
உயிர் மாது

வசமான நெஞ்சப் பூவை வஞ்சிப்பாவை சூடி செல்வாயோ
வசனம் பேசி என்னை வீசிவிட்டு மரணம் தருவாயோ
வசமான நெஞ்சப் பூவை வஞ்சிப்பாவை சூடி செல்வாயோ
வசனம் பேசி என்னை வீசிவிட்டு மரணம் தருவாயோ
ஓ பெண்ணே

என் விழி வட்டத்தில் வருவாய் தினம் தினம் ஒளியாய் நீ
ஹோ-ஓ-ஓ-சிரிப்பது நீர்த்தினில் உனை சுழலும் புவியோ நான்
இந்த கண்மூடி உலகத்தை கைமூடி வைப்பேன்
உனை கவராது வேறேது தவறென்ன செய்வேன்
வெளிச்சத்தில் நான் உண்டு குளிர்ச்சிக்கு நீ உண்டு
பளிச்சென்று வாழ்ந்தாலே சுகம் உண்டு

வசமான நெஞ்சப் பூவை வஞ்சிப்பாவை சூடி செல்வாயோ
வசனம் பேசி என்னை வீசிவிட்டு மரணம் தருவாயோ
வசமான நெஞ்சப் பூவை வஞ்சிப்பாவை சூடி செல்வாயோ
வசனம் பேசி என்னை வீசிவிட்டு மரணம் தருவாயோ

நிறங்களால் எழுதும் ஸ்வரம்
நிறைகிறதே அணையாய் மனம்
இதயங்கள் இணைக்கோடு
பயணங்கள் இசைவோடு
உடல் ஆவி விலகாது
உயிர் மாது



Credits
Writer(s): Indeep Bakshi
Lyrics powered by www.musixmatch.com

Link