Enna Kolla Vantha

என்ன கொல்ல வந்த தேவதையோ
நெஞ்ச குறி வைக்கும் ராட்சசியோ
மின்னல் செதுக்கிய பெண் சிலையோ
யாரிவளோ

ஜன்னல் ஒளி தரும் வெண்ணிலவோ
விண்ணில் மிதந்திடும் வெண்முகிலோ
சொல்ல இனித்திடும் செந்தமிழோ
யாரிவளோ

விடியாத இரவில் விளக்கொன்னு ஏத்தி
விழிக்க வச்சிபுட்டா
அவ இல்லாத வாழ்க்க செல்லாது என்று தான்
ஒளர வச்சுப்புட்டா

என்ன கொல்ல வந்த தேவதையோ
நெஞ்ச குறி வைக்கும் ராட்சசியோ
மின்னல் செதுக்கிய பெண் சிலையோ
யாரிவளோ



Credits
Writer(s): Dharan Kumar, M.ramesh Baarathi
Lyrics powered by www.musixmatch.com

Link