Yaar Intha Peigal

யார் இந்த பேய்கள்
நீ அறியாமல்
தீமையின் கைகொண்டு தீண்டுதோ
பூக்கள் சருகாகும்
அதன் கண்ணீர் பிறர் காணாமல் கரைந்தோடும்
வீணை விறகல்ல
இசைபாடும் அது இதமாக விளையாடும்
அஞ்சாதே அன்பே
அறியாதோர் முன்பே
நீ யார் என்று சொல்

நீ அறியாமல்
தீங்கிளைத்தாலே
தீதென சினங்கொண்டு தீயாகிடு

யார் இந்த பேய்கள்
விழிநிலை மாய்கள்
தீமையின் கைகொண்டு தீண்டுதோ
பூக்கள் சருகாகும்
அதன் கண்ணீர் பிறர் காணாமல் கரைந்தோடும்
வீணை விறகல்ல
இசைபாடும் அது இதமாக விளையாடும்
அஞ்சாதே அன்பே
அறியாதோர் முன்பே
நீ யார் என்று சொல்



Credits
Writer(s): Ilaiyaraaja, Vijay Balakrishnan
Lyrics powered by www.musixmatch.com

Link