Ey Azhagiye

ஏய் அழகியே
ஏய் அழகியே ஓ
ஏய் அழகியே
ஏய் அழகியே ஓ

ஏய் அழகியே
ஏய் அழகியே நீயும் நானும் நிஜமா
காற்றலையிலே கால் பறக்குதே
நீயே எந்தன் வரமா

ஏதோ கிளையில் காலம்வரையில்
கிளிகள் இரண்டாய் வாழ்வோம்
ஏதோ நதியில் காதல் அலையில்
இலையில் எறும்பாய் போவோம்

இந்த கூச்சல் நடுவே நீயும் நானும்
மௌனம் என்றாவோம்
பேச மலராவோம்

ஓஹோ ஓஒஹ்ஹவ்
ஓஹோ ஓஒஹ்ஹவ்
ஓஹோ ஓஒஹ்
ஓஒஹ்ஹவ்
ஓஹோ ஓஒஹ்ஹவ்
ஓஹோ ஓஒஹ்ஹவ்
ஓஹோ ஓஒஹ்
ஓஒஹ்ஹவ்

வளையல் உடையும் பொன்நேரம்
ஒரு வலையில் விழுதே என் வானம்
விளையும் இளமை கண்ணோரம்
ஒரு வளைவில் தொலையும் என் வீரம்

ஓ மாயாவி போலாகி என்னை விழுங்குகிறாய்
சேயாகி சிலநேரம் மடியில் உறங்குகிறாய்
நீதானே காயம் நீயே காவல்
ஏதும் நீயடி எல்லாமும் நீயடி

ஓஹோ ஓஒஹ்ஹவ்
ஓஹோ ஓஒஹ்ஹவ்
ஓஹோ ஓஒஹ்
ஓஒஹ்ஹவ்
ஓஹோ ஓஒஹ்ஹவ்
ஓஹோ ஓஒஹ்ஹவ்
ஓஹோ ஓஒஹ்
ஓஒஹ்ஹவ்

ஏய் அழகியே
ஏய் அழகியே நீயும் நானும் நிஜமா
காற்றலையிலே கால் பறக்குதே
நீயே எந்தன் வரமா



Credits
Writer(s): Vivekanandan Munusamy, Sam Charles
Lyrics powered by www.musixmatch.com

Link