Kalloorum Poove

கல்லூரும் பூவே
கல்லூரும் பூவே
முந்தானைத் தீவில்
சிறிதாய் இடம் கொடு

சொல்லூரும் நாவே
சொல்லூரும் நாவே
முந்தானைத் தீவில்
மெதுவாய் நுழைந்திடு

கால் கொண்ட பேயோ?
நீ காமன் சிலையோ?
நீ வந்த நேரம்
என் காட்டில் மழையோ... ஹோ

கல்லூரும் பூவே
கல்லூரும் பூவே
முந்தானைத் தீவில்
சிறியதாய் இடம் கொடு

மேடு பள்ளம் பார்க்காதவன்
கெட்ட வார்த்தை பேசாதவன்
பெண்கள் வாடை வீசாதவன்
உன்னால் இனி செத்தான் இவன்
எல்லைத் தாண்டிச் செல்லாதவன்
மெத்தை வித்தை கள்ளாதவன்
என்னால் தூக்கம் கெட்டான் இவன்
செத்தான் இவன் செத்தான் இவன்

என்னுள்ளே வேதாளம்
ஏக்கங்கள் ஏராளம்
ஆசைகள் திரட்டும்
வெட்கம் தொலை போகட்டும்

கல்லூரும் பூவே
கல்லூரும் பூவே
முந்தானைத் தீவில்
சிறியதாய் இடம் கொடு

உன்னைப் பார்த்து சூடானவன்
உன் பேரை கேட்டு மூடானவன்
ஆடை போரில் தோற்ப்பான் இவன்
உன்னால் இனி செத்தான் இவன்
தேவை எல்லாம் தீர்ப்பான் இவன்
என்னை தூக்கும் தேர்தான் இவன்
என் கண்ணாலே கைதானவன்
செத்தான் இவன் செத்தான் இவன்

உள்ளுக்குள்ளே ஏதேதோ
செய்கின்றாய் நீ என்னை
என்னுள்ளே நீ மட்டும்
காதல் நம்மை ஆளட்டும்

கல்லூரும் பூவே
கல்லூரும் பூவே
முந்தானைத் தீவில்
சிறியதாய் இடம் கொடு



Credits
Writer(s): Arun Bharathi, Vijay Antony
Lyrics powered by www.musixmatch.com

Link