Deiveega Raagam

ம்ம்ம்ம் ஓஓஓஓ
ம்ம்ம்ம் ஹஹஹா

ம்ம்ம்ம் ஹஹஹா
தெய்வீக ராகம்
தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்
இள நெஞ்சங்கள் வாடும்
ம்ம்ம்ம் ஹாஹாஹா

தெய்வீக ராகம்
தெவிட்டாத பாடல்

செந்தாழம் பூவைக் கொண்டு
சிங்காரம் பன்னிக்கொண்டு
செந்தூர பொட்டும் வைத்து
சேலாடும் கரையில் நின்றேன்
பாராட்டவா? சேராட்டவா?
நீ நீந்த வா என்னோடு
மோகம் தீருமோ?
ம்ம்ம்ம் ஹாஹாஹா

தெய்வீக ராகம்
தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்
இள நெஞ்சங்கள் வாடும்

ம்ம்ம்ம் ஹாஹாஹா
ம்ம்ம்ம் ஹாஹாஹா



Credits
Writer(s): Raaja Ilaiya, Panju Arunachalam
Lyrics powered by www.musixmatch.com

Link