En Seithayo Vidhiyeh

என் செய்தாயோ, விதியே
இனி என் செய்வாயோ, விதியே

ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை பெற்றவர்
பெற்றும் பெற்றோறாய் இல்லை பிள்ளையின்
பாதை தெளிவா இல்லை, விதியே

ஒரு சொந்தம் இல்லாத தந்தை
சுய பந்தம் இல்லாத அன்னை
இரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியே

விதை மண்ணில் முளைக்கும் பொழுதே
அதன் தலையில் இடி விழுந்தது என்ன
இனி வாழ்ந்து பயன் என்ன என்ன, விதியே



Credits
Writer(s): Vijay Antony
Lyrics powered by www.musixmatch.com

Link