Vanathi’s Message

தூவெண்மதி சூடி
தோடுடைய செவியன்
விடையேறியோர்
தூவெண்மதி சூடி

காடுடைய
சுடலை பொடி பூசி
என் உள்ளங் கவர் கள்வன்
உள்ளங் கவர் கள்வன்

ஏடுடைய மலரான்
முனை நாட்பனிந்தே தருள்
செய்த
ஏடுடைய மலரான்
முனை நாட்பனிந்தே தருள்
செய்த

பீடுடைய பிரமாபுரம் மேவிய
பெம்மான் இவனன்றே
பீடுடைய பிரமாபுரம் மேவிய
பெம்மான் இவனன்றே

தூவெண்மதி சூடி
தோடுடைய செவியன்
விடையேறியோர்
தூவெண்மதி சூடி

ஆ ஆ ஆ...



Credits
Writer(s): A.r. Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link