Rathamaarey

ரத்தமாரே ரத்தமாரே
ரத்தமாரே மொத்தமாரே
ரத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே

பெத்ததாரே உன்ன பெத்ததாரே
கத்திக்கூறே என் மக்கமாரே
மொத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே

என் முகம் கொண்ட என் உயிரே
என் பெயர் காக்க பிறந்தவனே
என் குணம் கொண்ட என் உலகே
எவனயும் தாண்டி சிறந்தவனே

எனக்கு பின் என்னை தொடர்பவன் நீ
நான் நம்ப தகுந்த நல்லவன் நீ

புதல்வா புதல்வா வா
புதல்வா புதல்வா வா
புகழ் பூக்கள் தூவிட
புவி எங்கும் பாரடா

மகனே மகனே வா
மகனே மகனே வா
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
முகம் பூக்குதேனடா

ரத்தமாரே ரத்தமாரே
ரத்தமாரே மொத்தமாரே
ரத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே

பெத்ததாரே உன்ன பெத்ததாரே
கத்திக்கூறே என் மக்கமாரே
மொத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே

தலைமுறை தாண்டி நிற்கும் தந்தை மகன் கூட்டணியில்
வெற்றி கதைகள் நூறு நித்தம் கேட்கின்றேன்
சிங்கம் பெற்ற பிள்ளை என்று ஊரே சொல்லும் ஓசையோடு
ஒய்யாரமாக ஓய்வெடுக்கின்றேன்
அன்பை மட்டும் அள்ளி வீசும் வீடு அமைவது அழகே
அதிசியம் அற்புதம் அதுவே

அமைத்த புதல்வா புதல்வா வா
புதல்வா புதல்வா வா
புகழ் பூக்கள் தூவிட
புவி எங்கும் பாரடா

மகனே மகனே வா
மகனே மகனே வா
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
முகம் பூக்குதேனடா

ஹே ரத்தமாரே ரத்தமாரே
ரத்தமாரே மொத்தமாரே
ரத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே

பெத்ததாரே உன்ன பெத்ததாரே
கத்திக்கூறே என் மக்கமாரே
மொத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே



Credits
Writer(s): Anirudh Ravichander, Vignesh Shivn
Lyrics powered by www.musixmatch.com

Link