Tango Kelaayo

கேளாயோ கேளாயோ
செம்பூவே கேளாயோ
மன்றாடும் என் உள்ளம் வாராயோ

உன்னைப் பிரிந்தால்
உன்னைப் பிரிந்தால் உயிர் வாழா
அன்றில் பறவை நான்
அன்றில் பறவை

நீ என்னை மறந்தால் காற்றுக்கதறும்
கடலின் மேலே ஒட்டகம் நடக்கும்

ஓ நீ என்னை மறந்தால் காற்று கதறும்
கடலின் மேலே ஒட்டகம் நடக்கும்

ஓ நீ என்னை பிரியாய்
ஓ நீ என்னை மறவாய்
விட்டுப்போனால் வெட்டிப்போகும்
விண்மீனெல்லாம் கொட்டிப்போகும்

கேளாயோ கேளாயோ
செம்பூவே கேளாயோ
மன்றாடும் என் உள்ளம் வாராயோ

உன்னைப் பிரிந்தால்
உன்னைப் பிரிந்தால் உயிர் வாழா
அன்றில் பறவை நான்
அன்றில் பறவை

என் குறைகள் ஏதுக்கண்டாய்
பேசுவது காதலோ
பேணுவது காமமோ
பிரியமென்னப் போலியோ
ஏன் பெண்ணே இடைவெளி
எதனால் பிரிந்தாய், பிரிந்தாய்
எதனால் மறந்தாய், மறந்தாய் (கேளாயோ)

உனையே உனையே
பிரிந்தால் உயிர் வாழா
அன்றில் பறவை பறவை பறவை நான்



Credits
Writer(s): A.r. Rahman, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link