Neethanae - Trending Version

நீதானே நீதானே
என் நெஞ்சைத் தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்

என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக் கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ... ஓ

நீதானே நீதானே
என் கண்கள் தேடும் இன்பம்
உயிரின் திரையில்
உன் பால் பிம்பம்

நம் காதல் காற்றில் பற்றும்
அது வானின் காதில் எட்டும்
நாம் கையில் மாற்றிக் கொள்ள
பொன் திங்கள் விழும்



Credits
Writer(s): Mehboob, A.r. Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link