Manadhoram

மனதோரம் ஒரு காயம்
விழித் தேடும் ஒரு மாயம்
நீ இல்லை என்ற சொல்லை
நான் எப்படி ஏற்றுக்கொள்வேன்

உன் ஞாபகம் என்னைக் கொல்ல
நான் இழந்ததை எப்படி மீட்ப்பேன்
ஹய்யோ, ஹய்யோ, ஹய்யோ

பெண்ணே உன்னாலத்தான்
என் வலி கூடிடுமா
அடியே உன்னிடம் தான்
என் மனம் சிக்கிக் கொண்டதா

கனவுகள் உடைந்ததே
நிஜமது புரிந்ததே
இதயமும் தவித்ததே
நழுவிடும் நொடிகளே

தவறுகள் மறக்கவே
கசப்புகள் மறையவே
இடைவெளி பெருகவே
நினைவுகள் தொடரவே

உன்னுடன் நானும்
அந்த நொடிகள் நீள மனமும் ஏங்கும்
பிரிவது சரியா
அது இனி வரும் காலம் தானே கூறும்

நீ சொன்ன கதைகள்
அதைக் கேட்டு ரசித்த காலமோ அன்று
யார் யாரோப் போல
நாம் இருவரும் வாழும் காலமோ இன்று

உன்னால் தானடி உள்ளம் ஊருமே
இது போதுமே இன்று தூங்கவே

பிரியாதே பிரியாதே
பெண்ணே

கனவுகள் உடைந்ததே
நிஜமது புரிந்ததே
இதயமும் தவித்ததே
நழுவிடும் நொடிகளே




Humming

மனதோரம் ஒரு காயம்
விழித் தேடும் ஒரு மாயம்
நீ இல்லை என்ற சொல்லை
நான் எப்படி ஏற்றுக்கொள்வேன்

உன் ஞாபகம் என்னைக் கொல்ல
நான் இழந்ததை எப்படி மீட்ப்பேன்
ஹய்யோ, ஹய்யோ, ஹய்யோ



Credits
Writer(s): Akhilesh Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link