Neela Ravile

நீல ராவிலே நீந்தும் விண்மீனே
நானும் உன் போல் மாற ஏங்குதே மனம்
காதலாலே ஒளி கூடும் என் நெஞ்சில்
தீரா வலி ஆளை கொல்லுதே தினம்

ஸ்வரங்கள் தப்பி நாளும் பாடலே
சந்தத்தின் சாரலில் மெட்டுக்கள் பூக்குதே
ஸ்வரங்கள் தப்பி நாளும் பாடலே
சந்தத்தின் சாரலில் மெட்டுக்கள் பூக்குதே

ஸ்வரங்கள் தப்பி நாளும் பாடலே
சந்தத்தின் சாரலில் மெட்டுக்கள் பூக்குதே
சந்தோஷமே ஓயாத பேரலை வாழ்விலே

போதை இல்லாத ஓர் வாழ்கை இங்கு வாழ்ந்து என்ன லாபம்
கண் காணும் எல்லாமே கை சேர்ந்து செய்யும் அன்பு தானே மாயம்
நாளை என்ன ஆகுமென்று ஏங்கி நிக்க ஏதுமில்லையே சுகம்
போதும் என்று சொல்லி நாமும் மூழ்கி மூழ்கி முத்தெடுத்ததேன் வரம்

மழையும் இன்றி வெயிலும் ஏன்டா
துக்கத்தை நீங்கினால் சொர்கத்தை காணலாம்
மழையும் இன்றி வெயிலும் ஏன்டா
துக்கத்தை நீங்கினால் சொர்கத்தை காணலாம்

மழையும் இன்றி வெயிலும் ஏன்டா
துக்கத்தை நீங்கினால் சொர்கத்தை காணலாம்
எப்போதுமே கொண்டாட எண்ணினால் இன்பமே



Credits
Writer(s): Pritam Chakraborty, Prem Kumar Parama Sivam
Lyrics powered by www.musixmatch.com

Link