Madhuramum Idha (From "the Family Star")

அச்சு புன்னகை அணிகிற மயிலே மனமது சிந்திய மேக குழலே
சடுகுடு இதயம் சாயுது கள்ள பூவே சட்டென குத்திய சித்திரை மகளே
கடவுளின் கற்பனை கொட்டிய நகலே
கண்ணில் கொட்டா கட்டிய பிள்ளை தேனே

நாலு காலும் இவள் கொஞ்சும் முயலென சுத்தும்
பொன்னிவ கேட்டா சட்டுனு உதைக்கும்
மொட்டது சட்டுனு தொட்டிடதான் தினம் கெஞ்சும்
பெண் நெஞ்சம் மேடை ஆடும் கிருஷ்ணனின் கானம்
ராதையின் நெஞ்சில் தீயென பாயும்
தூரிய ராகம் உச்ச தேனை மிஞ்சும்
மதுரமும் இதா என் மனம் தொடுதா
மாயம் விடு தூதா
மனம் கறையுதா என் மழை விழுதா
மறந்து சிறகெழுதா
அகம் ஏதும் மறையாதா அரிதாரம் நீயடா
அழித்தாலும் அழியாத உயிரான மாயவா

அச்சு புன்னகை அணிகிற மயிலே மனமது சிந்திய மேக குழலே
சடுகுடு இதயம் சாயுது கள்ள பூவே சட்டென குத்திய சித்திரை மகளே
கடவுளின் கற்பனை கொட்டிய நகலே
கண்ணில் கொட்டா கட்டிய பிள்ளை தேனே

நாலு காலும் இவள் கொஞ்சும் முயலென சுத்தும்
பொன்னிவ கேட்டா சட்டுனு உதைக்கும்
மொட்டது சட்டுனு தொட்டிடதான் தினம் கெஞ்சும்
பெண் நெஞ்சம் மேடை ஆடும் கிருஷ்ணனின் கானம்
ராதையின் நெஞ்சில் தீயென பாயும்
தூரிய ராகம் உச்ச தேனை மிஞ்சும்

மதுரமும் இதா என் மனம் தொடுதா
மாயம் விடு தூதா
மனம் கறையுதா என் மழை விழுதா
மறந்து சிறகெழுதா
ஏதோ சங்கீதமே இதயம் வரை ஏறும் சந்தோசமே
நொடியெல்லாம் தோயும் தேன் தடயமே
உலகெல்லாம் இன்பம் ஆகுமே
ஏதோ கை வருடுமே என்னை விட்டு பிரியாதே அந்தமே
ஒளி வந்தால் நீதான் வந்தாய் என இருவிழி தேடி ஆறுமே

உன்னோடு உலகுலவி தான் நான் அழகானேன் இறகானேன்
நீ போகும் பால் நதியில் கடலாய் போனேன் பித்தானேன்
எச்சரிக்கை இன்றியே உச்சரிக்கும் உன் குரல்
கொஞ்சம் பொறு இன்னொரு கலவரம் ஆச்சே இந்த உயிரினிலே
விட்டு விட்டு சாயம் பாயும் இந்த நெஞ்சம் அது உன்னாலே

மதுரமும் இதா என் மனம் தொடுதா
மாயம் விடு தூதா
மனம் கறையுதா என் மழை விழுதா
மறந்து சிறகெழுதா
பூ விழுந்தால் மறையாத கிளைகளின் காயம் குணமாகும்
நீர் உதிர்ந்தால் தொடர்த்திடுமா காரிருள் மேகம் குடை ஆகும்
தட்டி விழும் வேளையில் பாதையே கோவமா
மொட்டு அடி இட்டது தவறாய் போகும் என்னை மன்னிப்பாயா
சிதறும் மண் கட்டிய மாலை போலே என்னை கோர்ப்பாயா

மதுரமும் இதா என் மனம் தொடுதா
மாயம் விடு தூதா
மனம் கறையுதா என் மழை விழுதா
மறந்து சிறகெழுதா
அகம் ஏதும் மறையாதா அரிதாரம் நீயடா
அழித்தாலும் அழியாத உயிரான மாயவா

அச்சு புன்னகை அணிகிற மயிலே மனமது சிந்திய மேக குழலே
சடுகுடு இதயம் சாயுது கள்ள பூவே சட்டென குத்திய சித்திரை மகளே
கடவுளின் கற்பனை கொட்டிய நகலே
கண்ணில் கொட்டா கட்டிய பிள்ளை தேனே

நாலு காலும் இவள் கொஞ்சும் முயலென சுத்தும்
பொன்னிவ கேட்டா சட்டுனு உதைக்கும்
மொட்டது சட்டுனு தொட்டிடதான் தினம் கெஞ்சும்
பெண் நெஞ்சம் மேடை ஆடும் கிருஷ்ணனின் கானம்
ராதையின் நெஞ்சில் தீயென பாயும்
தூரிய ராகம் உச்ச தேனை மிஞ்சும்



Credits
Writer(s): Anantha Sreeram, Gopi Sundar
Lyrics powered by www.musixmatch.com

Link