Yen Uyirey

என் உயிரே
என் உயிரே
வா அருகே
சாரிகையே

நேரம் வந்தது
தாகம் நின்றது
இது என்ன மாயம் என்று பாடுகிறேன்
ஆசை வந்தது
கோபம் நின்றது
நீ என் தென்றல் என்று கூறுகிறேன்

என் உயிரே
என் உயிரே
வா அருகே
சாரிகையே

நீதானே எங்கும் நீதானே
பாரடியே என்னில் உன் பின்பம்
நீங்காதே கண்ணே நீங்காதே
நீ இல்லையே நானும் இனி இல்லையே
ஒரு வார்த்தை சொல்ல விடு கண்ணே
அந்த நொடியில் மொத்த வாழ்க்கையுமே
வாழ்த்திடுமே அன்பே
உயிர் ஆதாரமே

நீதானோ பெண்ணே நீதானோ
பாரதியே சொல்லும் சொப்பனமோ
உன்னாலே கண்ணே உன்னாலே
நான் ஒரு இறகாய் மிதந்தேனே
என் தென்றலாகி நீ வருவாய்
மதி மயக்கம் மாருதம் தருவாய்
காத்திருப்பேன் அன்பே உயிர் ஆதாரமே

என் உயிரே
என் உயிரே



Credits
Writer(s): Achu, Rohini
Lyrics powered by www.musixmatch.com

Link