Yaaro Evalo

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

தண்டை அணிஞ்சவ
கொண்டை சரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு!
வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு!

ஈக்கி மின்னல் அடிக்குதடி
ஈர கொலக் துடிக்குதடி!
யாரோ எவளோ யாரோ எவளோ
(உச்சந்தல வகிடு வழி)
யார் காட்டுச் சிறுக்கி இவ?
(ஒத்த மனம் அலையுதடி)
ஒதட்டு வரி பள்ளத்துல
உசிரு விழுந்து தவிக்குதடி
பாழாப் போன மனசு பசியெடுத்து
கொண்ட பத்தியத்த முறிக்குதடி
யாத்தே
யாத்தே யாத்தே

யாரோ எவளோ யாரோ எவளோ
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
ஏய், காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?



Credits
Writer(s): A R Rahman, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link