Idhayathai Kollaiyittey

இதயத்தை கொள்ளையிட்டேன்
மயக்கமாய் ஜாலம் செய்தேன் ஓ-ஓ

ஓ இதயத்தை கொள்ளையிட்டேன்
மயக்கமாய் ஜாலம் செய்தேன் ஓ-ஓ
கண்கள் மின்னும் விண்மீனே
வைர மணியின் ஒளிதானே
மனதில்
புயலும் என்ன?
பதிலாய் வந்தான்
யார் இவனோ?

மனதை கட்டுப்படுத்திக் கொள்
பார்த்துக் கொள்
யாரென்று பெயரைச் சொல்
மின்னலாய்
மீண்டுமே
வருகிறான்
அவனே Don

யாரும் அறியாத புரியாத புதிரானவன் (புதிரானவன்)
உலகம் காணாத ஆணழகை கொண்டவன் (ஓ-ஓ)

யாரும் அறியாத புரியாத புதிரானவன்
உலகம் காணாத ஆணழகை கொண்டவன்
கடலை விடவும் ஆழம் நான்
காற்றைப் போல வாழ்வேன் நான்
நானே
புகையானவன்
புகையும்
கையில்
கட்டுப்படுமா?

மனதை கட்டுப்படுத்திக் கொள்
பார்த்துக் கொள்
யாரென்று பெயரைச் சொல்
மின்னலாய்
மீண்டுமே
வருகிறான்
அவனே Don

புகையே நீயல்ல
கனல் தானே என் காதலனே
உன்னை நெருங்கி அணைப்பேனே
உண்மை நான் உன்னில் எறிவேனடா...

மனம் சேராது பாரு கண்ணே
முகவரி இல்லாதவனே
ஓ பெண்ணே

மனதை கட்டுப்படுத்திக் கொள்
பார்த்துக் கொள்
யாரென்று பெயரைச் சொல்
மின்னலாய்
மீண்டுமே
வருகிறான்
அவனே Don
அவனே Don



Credits
Writer(s): Shankar-ehsaan-loy, M. Rajesh
Lyrics powered by www.musixmatch.com

Link