Maniyosai Kettu (From "Payanangal Mudivathillai")

மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து திருதேரில் நானும் அமர்ந்து ஒரு கோயில் சேர்ந்த பொழுது
அந்த கோயிலின் மணிவாசலை
இங்கு மூடுதல் முறையோ.(மணி)

கண்ணன் பாடும் பாடல் கேட்க(ஆண்)
ராதை வந்தால் ஆகதோ
ராதையோடு
ஆசை கண்ணன் பேசக்௯டாதோ.(2)(பெண்)

ராதை மனம் ஏங்கலாமோ(ஆண்)
கண்ணன் மனம் வாடலாமோ
வாழ்கை மாறுமோ
நெஞ்சம் தாங்குமோ(மணி)

பாதை மாறி போகும் போது(ஆண்)
ஊரும் வந்தே சேராது
தாளம் மாறி போடும் போது
ராகம் தோன்றாது.
பாதை(பெண்)
தாளம்(ஆண்)
பாடும் புது வீணை இங்கே(பெண்)
ராகம் அதில் மாறும் அங்கே(ஆண்)
காலம் மாறுமோ தாளம் சேருமோ

மணி ஓசை(பெண்) (நெஞ்சில்)ஆண்
திரு தேரில்(பெண்)ஓரு கோயில்(ஆண்)
(அந்த)பெண் .மணி ஓசை(ஆண்)



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link