Nenjam Paadum

ஆ-ல-ல-ல-ல-லா
த-ர-ர-ர-ரா
த-ர-ரா-ரா
ர-ப-ப-ப-பா
ர-ப-ர-ப-ர-ப-ர-ர-ப-ர-ர-ப-பா-பா

நெஞ்சம் பாடும் (ஹ-ஹா)
புதிய ராகம் (ஹ-ஹா)
தாளம் உன்னை தேடுதே (ஹே)
நெஞ்சம் பாடும் (ஹு-ஹூ)
புதிய ராகம் (ஹு-ஹூ)
தாளம் உன்னை தேடுதே

நீ ஏய்த பாணம் (அ-அ)
நான் கொண்ட நாணம் (ர-ப-ப)
என்னென்று நான் சொல்வதோ? ஹா

ஹா-ஹோ-ஹோ-ஹோ-ஹே-ஹே
ஹா-ஹோ-ஹோ-ஹோ-ஹே-ஹே (ஓ)

நெஞ்சம் பாடும் (ஹ-ஹா)
புதிய ராகம் (ஹ-ஹா)
தாளம் உன்னை தேடுதே

உன் குரல் கேட்கவே (ஒ-ஓ)
குயில் கூட்டங்கள்
ஹா தலைக் குனிந்தன (ஹ-ஹ-ஹ)
தனை மறந்தன

எந்தன் வானத்தில் துள்ளுகின்ற மின்னல்
சுழலும் கரம் என்று சொன்னாலே தகுமே
எந்தன் கானத்தில் விழுகின்ற வார்த்தை (ஜும்-தக்-ஜும்-தக்-ஜும்-தக்-ஜும்-தக்)
உந்தன் பார்வைக்கு நான் கொண்ட பொருளே (ஜும்-தக்-ஜும்-தக்-ஜும்-தக்-தின)

மணமேடைக்குள் ஆராதனை
ர-ப-ப-ப-ப-ப-ப-ப-ப-ப
மலர் தூவாதோ என் கற்பனை
ர-பா-ப-ப-ப-பா
மணமேடைக்குள் ஆராதனை
ர-ர-ரி-ரா-ரா-ர-ர
மலர் தூவாதோ என் கற்பனை
த-க-த்-த-த-தி-தர-த-த்-தா

ஆ-ஓ-ஓ-ஓ-ஏ-ஹே
ஆ-ஓ-ஏ-ஏ-ஏ-ஹே

நெஞ்சம் பாடும் (ஹ-ஹா)
புதிய ராகம் (ஹ-ஹா-ஹ-ஹா)
தாளம் உன்னை தேடுதே
நீ எந்தன் பாணம்
நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ?

த-கி-ட-த-ர-ரி-த-ர-ர-ப்-பா
ஏ-ஏ-ஏ-ஏ-ஏ-ஹே (ஹா-ஹா-ஹ)
ஓ-ஓ-ஓ-ஓ-ஆ-ஹா

ல-ல-ல-லா
ர-ப-ப-ப-ப-பா-ப-பா-ப-ப
ல-ல-ல-லா
ர-ப-ப-ப-ப-பா-ப-ப-ப-ப-ப
ப-ர-ர-ரா
தா-ர-ரா-ர-ர-த-ர-ரா-த-ர-த-ர-ரா

தேவதை
அமுதப் பூமழை
தாரகை
நீ மேனகை-ஆ-ஹா-ஹா

நீந்தும் மீன் போல நெழிகின்ற விழிகள்
விருந்து தான் போட அழைக்கின்ற இமைகள்
கொதிக்கும் பால் போல தவிக்கின்ற நிலையில் (திம்-தக்-திம்-திம்-தக்-திம்)
உன்னை பாராட்ட துடிக்கின்ற இதயம் (திம்-தக்-திம-திம்-தக்-திம)

வித்தை ஜாலத்தை செய்கின்றவன்
ரி-பு-பி-ப-ரி-ப-ப
வாடைக் காற்றென்று இனிக்கின்றவன்
ர-ப-பா-ப-ப-ப-பா
வித்தை ஜாலத்தை செய்கின்றவன்
ஹ-ஹ-ஹ-ஹ-ஹா
வாடைக் காற்றென்று இனிக்கின்றவன்
ஹே-ஹே-ஹோ-ஹோ-ஹோ

ஓ-ஓ-ஓ-ஹோ (ஹ-ஹ-ஹ-ஹா)
ஹே-ஹே-ஹே-ஹே

நெஞ்சம் பாடும் (ஹ-ஹா)
புதிய ராகம் (ஹ-ஹா)
தாளம் உன்னை தேடுதே (ர-பா-ப-பா)
நீ எய்த பாணம் (ர-ப-பா)
நான் கொண்ட நாணம் (ர-ப-பா)
என்னென்று நான் சொல்வதோ?

ர-ப-பா-ர-ப-பா-ப-ப-ப-ப்-பா
ஏய்-ஹேய்-ஹேய்-ஹேய்-ஹே-ஹே (ஆ)
ஏ-ஏ-ஏ-ஏ-ஹே-ஹே (ஆ-ஹ-ஹ-ஹ-ஹ)



Credits
Writer(s): T. Rajendar
Lyrics powered by www.musixmatch.com

Link