Vallinam


எவன் உன்னை எதிர்ப்பது
எது உன்னை தடுப்பது
தொட சுடும் நெருப்பிது
நிலத்தினில் நடப்பது

திமிர் வர நிமிர்ந்திடு
தசைகளை அசைத்திடு
துனிச்சளை விதைத்திடு
விளைச்சளை அருத்தெடு

ஓ... ஓஓஓ
முட்டி பாரு முட்டி பாரு
பொடி படும் இமையமும்
முட்டி பாரு முட்டி பாரு
அடி தொடும் உலகமும்
வலிகளை சுமந்தொரு
வெறியுடன் செயல்புரி
சதிகளின் வலைகளை
தினசரி அருத்தெரி
எதிரிகள் முகங்களில்
எழுது உன் முகவரி
என் தோழா நீயோர் வல்லினம்


தன்னை தானே தன்னை தானே
நம்புகின்ற இளைஞனே
வெற்றி வீனை வெற்றி வீனை
பற்றுகின்ற வலைஞ்ஞனே
குறிஞ்சிகள் ஒருபுரம்
நெருஞ்சிகள் ஒருபுரம்
வழி எங்கும் இருப்பது
வாழ்க்கையில் விசித்திரம்
இரண்டுக்கும் இடையினில்
நடப்பவன் சரித்திரம்
உன் கால்கள் எங்கும் வல்லினம்

வாழ்க்கையென்றால் பந்தையம் தான்
வென்று தானே பார்க்கனும் வா
வாது சூது சூழ்ந்த போதும்
வீரம் என்றும் தோற்றிடாதே

மெல்லினங்கள் புல்லினங்கள்
வெல்லும் ஓர் சொல் உன்னை தானே
எந்த நாளும் உன்னை மோதி
தோல்வி தானே தோற்று போகும்

கடல் அலையென எழுவது வல்லினம்
இடை நரம்புகள் புடைப்பது வல்லினம்
இங்கு வரம்புகள் கடப்பது வல்லினம்
ஒன்றை உடும்பென புடிப்பது வல்லினம்
அதை குறி வைத்து அடிப்பது வல்லினம்



Credits
Writer(s): Vaalee, Ss Thaman
Lyrics powered by www.musixmatch.com

Link