Maelae Maelae

மேலே மேலே தன்னாலே
என்னக் கொண்டுப் போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே
நெஞ்ச அள்ளிட்டாளே

ஆளத் தின்னுப் போறாளே
ஆட்டம் போட வெச்சாளே
அந்தரத்தில் என்னத் தான்
பத்த வச்சிட்டாளே

அவ தூரம் நின்ன தூறலு
என் பக்கம் வந்த சாரலு
அவளாலே நான் ஆனேன் ஈசலு
அவ மேலே ரொம்ப ஆவலு
அதனாலே உள்ளே மோதலு
அவ என்னோட காவல் ஏஞ்சலு

வா ராசா ராசா
வழி எல்லாம் ரோசா ரோசா
ஹே லேசா லேசா
ஆடாதே நீயும் லூசா லூசா

அவள் ஒரு அழகிய கொடும
அத புலம்பிட பொலம்பிட அருவ
நெதம் என்ன பாத்ததும்
ஏறிப் போச்சு பெரும
அவ ஒரு வகையில இனிமை
அத அறிஞ்சிட அறிஞ்சிட புதும
எனத் தொட்டுப் பேசிட
கூடிப் போச்சு தெறம

அவ நேருல வந்தா போதும்
தெருவெல்லாம் தேரடி ஆகும்
அவ கண்ணாலே பேசும் தீபம்
அவ நேருல வந்தா போதும்
தெருவெல்லாம் தேரடி ஆகும்
அவ கண்ணாலே பேசும் தீபம்

மேலே மேலே தான்னாலே
என்னக் கண்டுப் போனாளே
அந்தப் புள்ள தன்னாலே
நெஞ்ச அள்ளிட்டாளே

கடவுள துதிப்பவன் இருப்பான்
கொண்ட கடமைய மதிப்பவன் இருப்பான்
அட அவளப் பாத்திட எல்லாத்தையும் மறப்பான்
ஒலகத்த ரசிப்பவன் இருப்பான்
எந்த உணவையும் ருசிப்பவன் இருப்பான்
அவ கூட நின்னவன் கண்ணத் தானே இழப்பான்

அவ ஒரு முற வெச்ச காரம்
என் உசுருல நித்தம் ஊரும்
அவ தீராத நீராகாரம்
அவ ஒரு முற வெச்ச காரம்
என் உசுருல நித்தம் ஊரும்
அவ தீராத நீராகாரம்

மேலே மேலே தான்னாலே
என்னக் கண்டுப் போனாளே
அந்தப் புள்ள தன்னாலே
நெஞ்ச அள்ளிட்டாளே
ஆளத் தின்னுப் போறாளே
ஆட்டம் போட வெச்சாளே
அந்தரத்தில் என்னத் தான்
பத்த வச்சிட்டாளே

அவ தூரம் நின்ன தூறலு
என் பக்கம் வந்த சாரலு
அவளாலே நான் ஆனேன் ஈசலு
அவ மேலே ரொம்ப ஆவலு
அதனாலே உள்ளே மோதலு
அவ என்னோட காவல் ஏஞ்சலு

வா ராசா ராசா
வழி எல்லாம் ரோசா ரோசா
ஹே லேசா லேசா
ஆடாதே நீயும் லூசா லூசா
வா ராசா ராசா
வழி எல்லாம் ரோசா ரோசா
ஹே லேசா லேசா
ஆடாதே நீயும் லூசா லூசா



Credits
Writer(s): Yugabharathi, Harris Jayaraj
Lyrics powered by www.musixmatch.com

Link