Moondru Naal Aagumae

மூன்று நாள் ஆகுமே
பேசவே உன்னிடம்.
அதுவரை ஆவலை தாங்குமா
என் மனம்.

என் நினைவோடு நீ
துனை இருப்பாயடி.
உன் அருகாமையில்
வலி தொடராதடி.
குரல் கேட்க்கும் வரை
புவி சுழலாதடி.

காலை நீ.
மாலை நீ.
காண்கிற காட்சி நீ.
வேலை நீ.
வேள்வி நீ.
வீட்டிலே யாவும் நீ.

நீ பேசாமலே
மொழி பகையானதே.

ஒலி இல்லாமலே
மனம் இசை பாடுதே.
ஒரு யுகமாயுனும்
இதை இரசிப்பேனடி.



Credits
Writer(s): Premkumar Paramasivam (yugaharathi), M C Sabesan, M C Murali Raj
Lyrics powered by www.musixmatch.com

Link