Thanmani Pookkun

தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும்
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல

கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி
நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள

நாக்குல மூக்கையே ஹே ஹே
தொட்டவன் நானடி
பார்வையால் உசுரையே ஓகோ
தொட்டவ நீயடி

தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும்
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல

ஐயாறெட்டு நெல்லைப் போல அவசரமா
சமஞ்ச
ஐத்தமக மஞ்சதுக்கு ஆதரமா
அமஞ்ச

குட்டிபோட்ட பூனைப் போல
காலச் சுத்திக் கொழஞ்ச
பாவமென்னு நீவி விட்டா
கல்லுப் போட துணிஞ்ச

சொந்தக்காரன் நான் தானே
தொட்டுப் பாக்கக் கூடாதா
கன்னம்தொடும் கை ரெண்டும்
கீழேக் கொஞ்சம் நீளாதா
இந்த நாட்டில் தீண்டமை
தான் இன்னும் உள்ளதா

வயசுக்கு வந்தப் பூ ஒகோ
ஆசையே பேசுமா
வண்டுக்கும் பூவுக்கும் ஒகோ
சண்டையா சத்தமா?

தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும்
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நான் தாவணி போட்டுக்க
மாலையும் சூடவில்ல

கம்மாக்குள்ள ஒத்த மரம்
அங்கே போவோம் மாமா
கம்மாத்தண்ணி வத்தும்போது
திரும்பிறுவோம் மாமா

நீச்சல் எல்லாம் சொல்லித் தாரேன்
நீயும் கொஞ்சம் வாமா
அங்கே இங்கே கையிப்படும்
சொல்லிபுட்டேன் ஆமா

நிலாக் கறைய அழிச்சாலும்
உன்னைத் திருத்த முடியாது
பொரட்டிப்போட்டு அடிக்காம
ஆமை ஓடு ஒடையாது
போகப் போக மாமனுக்கு
புத்தி மாறுது

கிள்ளவா அள்ளவா ஓகோ
சொல்லடி செய்யலாம்
வேட்டியா சேலையா ஒகோ
பட்டிமன்றம் வைக்கலாம்

தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும்
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல

கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி
நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள

மாமனே மாமனே ஒகோ
ஓங்கிட்ட யுத்தமா
பூமிக்கும் நீருக்கும் ஓகோ
சண்டையா சத்தமா



Credits
Writer(s): Vidya Sagar, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link