Chellakileye

நிசா சாசாசா நிசா சாசாசா
நிசா சாசாசா ரி கம ரி
நிசா சாசாசா நிசா சாசாசா
நிசா சாசாசா ரீ
நிசா சாசாசா நிசா சாசாசா
நிசா சாசாசா ரி கம ரி
நிசா சாசாசா நிசா சாசாசா
நிசா சாசாசா ரீ

செல்லக்கிளியோ செல்லக்கிளியோ புதருக்குள்ளே
வண்ணச் சிறகோ வண்ணச் சிறகோ சுவருக்குள்ளே
என்னை என்னை மீட்டுப் போடா இரவுக்குள்ளே

ஏ ஒத்தைக் கிளியே, என் மெத்தைக் கிளியே
நீ தூக்கம் கெட்டு கண்ணீர் விட்டு துக்கம் கொள்ளாதே
ஏ ஒத்தைக் கிளியே, என் மெத்தைக் கிளியே
அடி பூமிப்பந்தில் துளைகள் போட்டு விடியும் முன்னே கூட்டிச் செல்வேனே

செல்லக்கிளியோ செல்லக்கிளியோ புதருக்குள்ளே
வண்ணச் சிறகோ வண்ணச் சிறகோ சுவருக்குள்ளே
என்னை என்னை மீட்டுப் போடா இரவுக்குள்ளே

ஹேஹே ஹெஹெஹெஹெ
ஹேஹே ஹெஹெஹெஹெ

திட்டுதிட்டாய் கெட்டி பட்டது பவளச் செவ்வாய்
விட்ட இடத்தில் முத்தம் மீண்டும் தொடரச் செய்வாய்
மறந்துப் போன பாகம் எல்லாம் மலரச் செய்வாய்
நம்ம காட்டில் சூடு இப்போ ஏறிப்போச்சு
நாம் சிக்கி முக்கி கல்லாய் மாறி படறச் செய்வோமா
என் சோகம் போக என் மோகம் தீர
அட ரெட்டை சேவை செய்ய போகும் கெட்டிக்காரா கிட்ட வா வா

செல்லக்கிளியோ செல்லக்கிளியோ புதருக்குள்ளே
வண்ணச் சிறகோ வண்ணச் சிறகோ சுவருக்குள்ளே
என்னை என்னை மீட்டுப் போடா இரவுக்குள்ளே

மனுசன மச்சி, துணிய வச்சு
மனசுல வச்சி, மறுக்குது பட்சி

நிசா சாசாசா நிசா சாசாசா
நிசா சாசாசா ரி கம ரி
நிசா சாசாசா நிசா சாசாசா
நிசா சாசாசா ரீ

ஒட்டிக்கொண்டு ஒட்டிக்கொண்டு உருகிப் போவோம்
உடை இல்லாத பகலைப் போல இரவை செய்வோம்
ஒன்றும் ஒன்றும் ஒன்று என்று பூரணம் ஆவோம்

இனி ஒவ்வொரு இரவு முதல் இரவாய் செய்வோம்
அடி சூரியனுக்கே சுவரை கட்டி இரவை நீடிப்போம்
இரு நதிகளைப் போலே நாம் தழுவிக் கொள்வோம்
நாம் தவழும் போது சிதறும் துளியில்
விண்மீன் எல்லாம் வளையச் செய்வோம்

செல்லக்கிளியோ செல்லக்கிளியோ புதருக்குள்ளே
வண்ணச் சிறகோ வண்ணச் சிறகோ சுவருக்குள்ளே
என்னை என்னை மீட்டுப் போடா இரவுக்குள்ளே

ஓ-ஓ ஒத்தைக் கிளியே, என் மெத்தைக் கிளியே
நீ தூக்கம் கெட்டு கண்ணீர் விட்டு துக்கம் கொள்ளாதே
ஏ ஒத்தைக் கிளியே, என் மெத்தைக் கிளியே
அடி பூமிப்பந்தில் துளைகள் போட்டு விடியும் முன்னே கூட்டிச் செல்வேனே



Credits
Writer(s): Harris Jayaraj
Lyrics powered by www.musixmatch.com

Link