Ooru Sanam Thoongidichu

ஊருசனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே

ஊருசனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே

குயிலு கருங்குயிலு
மாமன் மனக்குயிலு
கோலம் பாடும் பாட்டாலே
மயிலு இளம் மயிலு
மாமன் கவிக்குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே

உன்னை என்னி நானே
உள்ளம் வாடி போனேன்
கன்னி பொண்ணு நானே
என் மாமனேஏஏஏ என் மாமனே

ஒத்தயில அத்தமக
உன்ன நினைச்சு ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலயே
கால நேரம் கூடலியே

ஊருசனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே

மாமன் உதடு பட்டு
நாதம் தரும் குழலு
நானா மாற கூடாதா ஆஆஆஆ
நாளும் தவம் இருந்து
நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வராதா ஆஆ
மாமன் காதில் ஏறாதா

நிலா காயும் நேரம் நெஞ்சுகுள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரம் தான்
இந்த நேரம் தான்...
ஒன்ன என்னி பொட்டு வச்சேன்
ஒலப் பாய போட்டு வச்சேன்
இஷ்டப் பட்ட ஆச மச்சான்
என்ன ஏங்கும் ஏங்க வச்சான்

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே



Credits
Writer(s): Vali, Ilayaraja, Viswanathan, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link