Iyyane Arunachalla

அய்யனே அருணாச்சலா எனும் போதிலே
ஒரு நிம்மதி
அய்யனே அருணாச்சலா எனும் போதிலே
ஒரு நிம்மதி
ஈசனே என பாடுவோம்
அது ஒன்றுதான் சரணாகதி
ஈசனே என பாடுவோம்

அது ஒன்றுதான் சரணாகதி

நாளெல்லாம் இனி நல்ல நாள்
மலை சுற்றினால் கோடி நன்மை தான்
நாளெல்லாம் இனி நல்ல நாள்
மலை சுற்றினால் கோடி நன்மை தான்
அய்யனே அருணாச்சலா எனும் போதிலே
ஒரு நிம்மதி

கங்கையும் அவன் தாங்குவான்
பிறை மதியும் தாங்குவான்
கங்கையும் அவன் தாங்குவான்
பிறை மதியும் தாங்குவான்
ஷங்கரா என பாடினால்
நம்மைக்கூட தாங்குவான்
ஷங்கரா என பாடினால்
நம்மைக்கூட தாங்குவான்

பாமரை எரிச்செய்தவன்
நம் பாவமும் எரிப்பான்
பாமரை எரிச்செய்தவன்
நம் பாவமும் எரிப்பான்
அய்யனே அருணாச்சலா எனும் போதிலே
ஒரு நிம்மதி
அய்யனே அருணாச்சலா எனும் போதிலே
ஒரு நிம்மதி

நான்முகன் உடன் மாதவன்
அடிமுடியைத் தேடினான்
நான்முகன் உடன் மாதவன்
அடிமுடியைத் தேடினான்

ஈசனோ புவி மீதிலே அடியாரைத் தேடுவான்
ஈசனோ புவி மீதிலே அடியாரைத் தேடுவான்
முழு பக்தியில் நாம் பாடுவோம்
சிவன் முன்னே தோன்றுவான்
முழு பக்தியில் நாம் பாடுவோம்
சிவன் முன்னே தோன்றுவான்

அய்யனே அருணாச்சலா எனும் போதிலே
ஒரு நிம்மதி
அய்யனே அருணாச்சலா எனும் போதிலே
ஒரு நிம்மதி
ஈசனே என பாடுவோம்
அது ஒன்றுதான் சரணாகதி
ஈசனே என பாடுவோம்
அது ஒன்றுதான் சரணாகதி

நாளெல்லாம் இனி நல்ல நாள்
மலை சுற்றினால் கோடி நன்மை தான்
நாளெல்லாம் இனி நல்ல நாள்
மலை சுற்றினால் கோடி நன்மை தான்
அய்யனே அருணாச்சலா எனும் போதிலே
ஒரு நிம்மதி
அய்யனே அருணாச்சலா எனும் போதிலே
ஒரு நிம்மதி



Credits
Writer(s): R.p.karan, V.sriram Sharma
Lyrics powered by www.musixmatch.com

Link