Kaara Karuuna

கார கருண இடுப்பழகே
கண்ண கவரும் குருக்கழகே

கார கருண இடுப்பழகே
கண்ண கவரும் குருக்கழகே
நாறா என்ன நீ கிழிக்காதே
என்ன நாளும் பொழுதும் விலக்காத

தேங்கா துருவி சிரிப்பழகே
தேனு முட்டாய் இனிப்பழகே
ராங்கா என்ன நீ நினைக்காத
என்ன ராவும் பகலும் ஒதுக்காத

வந்தா தருவேன் வாடி சிட்டு
என்ன வாழ்க்கை பூறாஓரம் கட்டு
இந்த என்ன நீ ஏந்திக்கிட்டு
நல்ல தேதி பாத்து தாலி கட்டு

கார கருண இடுப்பழகே
கண்ண கவரும் குருக்கழகே
நாறா என்ன நீ கிழிக்காதே
என்ன நாளும் பொழுதும் விலக்காத

காங்கேயம் காளை உன்னால மூள
மாடாகி போறேனே மொத்ததில
மாராப்பு சேலை மச்சான் உன்னால
சூடாகி போகுது வெக்கத்துல

பொழுது சாயும் வரையில்
நீ புதையல் போல தெரிவ
ஏ பொழுது சாஞ்ச பிறகு
நீ அதையும் தேடி வருவ

பல தினுசா சினுங்கிடுவ
என்ன முழுசா திருடி தின்னுடுவ

தேங்கா துருவி சிரிப்பழகே
தேனு முட்டாய் இனிப்பழகே
ராங்கா என்ன நீ நினைக்காத
என்ன ராவும் பகலும் ஒதுக்காத

மாந்தோப்பு குள்ள வாயேன்டி மெள்ள
நோகாம நான் தாரேன் பத்து புள்ள
ஆகாத சொல்ல நீ வீசி செல்ல
ஏதேதோ ஆனேனே பச்சப்புள்ள

எதையும் தாங்கும் இதயம்
உன் அழக பார்த்தா சரியும்
என் உறுதியான முடிவும்
நீ உரசி போனா முறியும்

எரியும் விளக்கு அணையும்
புது வெளிச்சம் இனிமே தான் தெரியும்

கார கருண இடுப்பழகே
கண்ண கவரும் குருக்கழகே
நாறா என்ன நீ கிழிக்காதே
என்ன நாளும் பொழுதும் விலக்காத

தேங்கா துருவி சிரிப்பழகே
தேனு முட்டாய் இனிப்பழகே
ராங்கா என்ன நீ நினைக்காத
என்ன ராவும் பகலும் ஒதுக்காத

வந்தா தருவேன் வாடி சிட்டு
என்ன வாழ்க்கை பூறா ஓரம் கட்டு
இந்த நீ என்ன ஏந்திக்கிட்டு
நல்ல தேதி பாத்து தாலி கட்டு



Credits
Writer(s): Yugabharathi, N.r. Raghunanthan
Lyrics powered by www.musixmatch.com

Link