Yaadhum Oorae

ஓ-யாதும் ஊரே யாவரும் கேளீர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
(பிறர்தர வாரா, பிறர்தர வாரா)
ஓ-நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
(அன்றே வாழ்தல், அன்றே வாழ்தல்)

ஓ-ஹோ-இனிதென மகிழ்தன்றும் இலமே
முனிவின் இன்னா தென்றலும் இலமே
மின்னொடு வானம் தண்துளி தலைஇ
யானாது யானாது யானாது ஹே

கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழி படூஉம் புணை போல் ஆருயிர்
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழி படூஉம் புணை போல் ஆருயிர்
முறைவழி படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம்-நம்-நம்-நம்

(ஹா-ஆ-ஆ)
(ஹா-ஆ-ஆ)
(ஹா-ஆ-ஆ)
(ஹா-ஆ-ஆ)

ஹோ-ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
(ஹா-ஆ-ஆ) ஹோ-ஓ
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
இலமே (ஆ-ஆ-ஆ)

ஓ-ஹோ-யாதும் ஊரே யாவரும் கேளீர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்

(அன்றே வாழ்தல், அன்றே வாழ்தல், அன்றே வாழ்தல்)
(அன்றே வாழ்தல், அன்றே வாழ்தல், அன்றே வாழ்தல்)
(அன்றே வாழ்தல், அன்றே வாழ்தல், அன்றே வாழ்தல்)
(அன்றே வாழ்தல், அன்றே வாழ்தல், அன்றே வாழ்தல்)

கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழி படூஉம் புணை போல் ஆருயிர்
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழி படூஉம் புணை போல் ஆருயிர்
முறைவழி படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம்-நம்-நம்-நம்

யாதும் ஊரே (ஹா-ஆ-ஹா) யாவரும் கேளீர்
தீதும் நன்றும் (ஹா-ஆ-ஆ) பிறர்தர வாரா
(ஹா-ஆ-ஹா-ஹா)



Credits
Writer(s): Achu, Kaniyan Poongunranar
Lyrics powered by www.musixmatch.com

Link