Uyir Nadhi Kalangudhae

ஒரு நேச மேகம் உயிர் தீண்டும் நேரம்
நான் மெதுவாய் கரைய
இவள் பாச பார்வையனில் வாழும்போது
நான் அழகாய் தொலைய
ஓயாமலே உயிர் கூத்தாடுதே
வேர் காலிலும் பூ பூக்குதே
உடையாதே உடையாதே
அடி நெஞ்சே உடையாதே
விழி ஓரம் மலை மோதும் கண்ணீரில் கரையாதே
தொலையாதே தொலையாதே
ஒளி காட்டி தொலையாதே
அறிந்தாலும் பிரிந்தாலும்
முடிவென்ன தெரியாதே

நூறோடு நூற்று ஒன்றை
யார்யாரோ எந்தன் வாழ்வில்
நீர் மீது கோலம் போட
ஏதேதோ எந்தன் வழியில்
கைரேகை போல உன்னை
காலமெல்லாம் நான் சுமப்பேன்
வெய்யில் ரேகை மேல்
படாமல் பாத்திருப்பேனே

உடையாதே உடையாதே
அடி நெஞ்சே உடையாதே
விழி ஓரம் மலை மோதும்
கண்ணீரில் கரையாதே
தொலையாதே தொலையாதே
ஒளி காட்டி தொலையாதே
அறிந்தாலும் பிரிந்தாலும்
முடிவென்ன தெரியாதே

உயிர் நதி கலங்குதே
உணர்வெல்லாம் அதிர்ந்ததே இறைவா இறைவா
அனல் சுடர் உறையுதே
அகம் எல்லாம் இறையுதே இது தான் உறவா
உயிர் நதி கலங்குதே
உணர்வெல்லாம் அதிர்ந்ததே இறைவா இறைவா
அனல் சுடர் உறையுதே
அகம் எல்லாம் இறையுதே இது தான் உறவா
உயிர் நதி கலங்குதே
உணர்வெல்லாம் அதிர்ந்ததே இறைவா இறைவா
அனல் சுடர் உறையுதே
அகம் எல்லாம் இறையுதே இது தான் உறவா



Credits
Writer(s): Anirudh Ravichander, Vivekanandan Munusamy
Lyrics powered by www.musixmatch.com

Link