Engeyum Kaadhal

எங்கேயும் காதல் .
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச .
விண்காலை சாரல் .
முகத்தினில் வந்து சட்டென்று மோத .
கொள்ளாத பாடல் .
பரவசம் தந்து பாதத்தில் ஓட .
முதல்வரும் காதல் .
மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் .
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே .
வானே வண்ண மீனே .
மழை வெயில் என நான்கு காலம் நீயே .

கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும் .
ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே
கண்கள்தான் பின்பு தூங்காதே

எங்கேயும் காதல் .
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச .
விண்காலை சாரல் .
முகத்தினில் வந்து சட்டென்று மோத .
கொள்ளாத பாடல் .
பரவசம் தந்து பாதத்தில் ஓட .
முதல்வரும் காதல் .
மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் .

அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே .
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்திடுமே .
முகங்களையோ உடல் நிரங்கலையோ
இது பார்க்காதே . பார்க்காதே .
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே .
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் முண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும் .

எங்கேயும் காதல் .
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச .
விண்காலை சாரல் .
முகத்தினில் வந்து சட்டென்று மோத .
கொள்ளாத பாடல் .
பரவசம் தந்து பாதத்தில் ஓட .
முதல்வரும் காதல் .
மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் .
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீளம் நீயே .
வானே வண்ண மீனே .
மழை வெயில் என நான்கு காலம் நீயே .



Credits
Writer(s): J Harris Jayaraj, Subramanian Thamarai
Lyrics powered by www.musixmatch.com

Link