Ae Maanpuru Mangaiyae [From "Guru (Tamil)"]

தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை

தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை

ஏய் மான்புரு மங்கையே
நில்லாயோ
செம்மாதுழை வாய் மொழி
சொல்லாயோ

ஏய் மான்புரு மங்கையே
நில்லாயோ
செம்மாதுழை வாய் மொழி
சொல்லாயோ

ஏய் மான்புரு மங்கையே
ஏய் மான்புரு மங்கையே
ஏய் மான்புரு மங்கையே

தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை

ஏன் கலித்தொகை மொழியில் பாடுகிறாய்
ஏன் கலித்தொகை மொழியில் பாடுகிறாய்
ஏன் குறுந்தொகை தமிழை தேடுகிறாய்
என் பாமர மொழியில் பாடாயோ

கண்கள் பார்தேன் கவி ஆனேன்
இன்னும் பார்த்தால் எங்கே போவேன்
உன்னாலே கம்பன் தாண்டு ஆவேன்
உன் இதழ் மேலே எழுதுவேன்

ஏய் மான்புரு மன்னவா
நில்லாயோ
என் பாமர வார்தையில்
சொல்லாயோ

ஏய் மான்புரு மன்னவா
ஏய் மான்புரு மன்னவா
ஏய் மான்புரு மன்னவா

நம்தர நம்தர நம்தர
நம்தர நம்தர நம்தர
நம்தர நம்தர நம்தர

உன் வாட்டடங்கள் என்னை வாட்டுதடி
உன் வளைவுகளோ என்னை வளைக்குதடி
என் வாழ்கையின் தேவை தீர்ப்பாய் வா

உந்தன் சேவை இவள்
செய்யும் போது
உந்தன் சேவை இவள் செய்யும் போது
என் தேவை அது தீருமே
என் வாழ்வே மாறுமே
ஏய்
ஏய் மான்புரு மங்கையே
நில்லாயோ
செம்மாதுழை வாய் மொழி
சொல்லாயோ

ஏய் மான்புரு மன்னவா
நில்லாயோ
என் பாமர வார்த்தையில் சொல்லாயோ

ஏய் மான்புரு மன்னவா
ஏய் மான்புரு மங்கையே
ஏய் மான்புரு மன்னவா

தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை

தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை



Credits
Writer(s): R Vairamuthu, A R Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link