Enn Theivathukkei

தெய்வத்துக்கே மாறு வேசமா?
(ஒ-ஓ-ஓ-ஓ-ஓ-ஒ)
மகாராணிக்கு இங்கே ஏல வேசமா?
(ஒ-ஓ-ஓ-ஓ-ஓ-ஒ)

ஏன் தெய்வத்துக்கே மாறுவேசமா?
மகாராணிக்கு இங்கே ஏல வேசமா?

சொமந்த புள்ள பத்து மாசம் தான்
அடி பெத்த பின்னும் பாரம் ஆச்சு மா

ஆராரோ சொன்ன தாயாரோ?
அட நான் யாரோ?, ஆனேன் கோளாரோ
ஆராரோ சொன்ன தாயாரோ?
அட நான் யாரோ?, ஆனேன் கோளாரோ

என்னா விதி, என்னா விதிடா
என் விதிய சொல்ல ஒரு வழி இல்லையா
அட என்ன சொல்ல, என்ன சொல்லடா?
சொந்தம் சொல்ல ஒரு கதி இல்லையா

செத்துப் பொழச்சு
நம்மல பெத்து எடுப்பா
அடி ரத்தம் உருச்சு
நித்தம் பால கொடுப்பா

ஆ-அ-ஆம் அ-ஆ

செத்துப் பொழச்சு
நம்மல பெத்து எடுப்பா
அடி ரத்தம் உருச்சு
நித்தம் பால கொடுப்பா

அவ வாழும் போது தள்ளி வைப்போம்
செத்த பின்னே கொல்லி வைப்போம்
பிள்ளையாக பெத்துக்கு
என்ன பாவம் செஞ்சு புட்டா டா?
அவ என்ன பாவம் செஞ்சு புட்டா டா?

ஏன் தெய்வத்துக்கே மாறுவேசமா?
மகாராணிக்கு இங்கே ஏல வேசமா?

பாசத்துக்கு பள்ளிகூடமா?
அட பாடம் கத்து பாசம் வருமா
கல்லுக்குள்ளே சாமி வரும்டா
இங்கே சாமி பெத்தா கல்லும் வரும்டா

அல்லும் பகலும் நம்மல அல்லி வழப்பா
தூக்கம் முழுச்சு நித்தம் தூக்கம் குடுப்பா
அல்லும் பகலும் நம்மல அல்லி வழப்பா
தூக்கம் முழுச்சு நித்தம் தூக்கம் குடுப்பா

அவ உசுர கொஞ்சம் கிள்ளி வச்சு
பிள்ளையுன்னு பெத்து வச்சு
பத்து மாசம் காத்துக்கு
பட்டினிதான் லாபம் ஆச்சுடா
பட்டினிதான் லாபம் ஆச்சுடா

ஏன் தேவதைக்கே மாறு வேசமா?
சின்ன இராணிக்கு இங்கு ஏலை வேசமா?
அண்ணண் முறை அப்பன் ஸ்தானம் தான்
அடி என்னா முறை இப்போ நானும் தான்?

ஆராரோ ஆரி-ரார-ரொ
அடி நீ யாரோ?, இப்ப நான் யாரோ?
ஆராரோ ஆரி-ரார-ரொ
அடி நீ யாரோ?, இப்ப நான் யாரோ?



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link