Veeram

ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும்
அதக்களம் புரிந்திடும் வீரம்
இவன் மதபுஜம் இரண்டும் மலையென எழுந்திட
செருக்கெல்லாம் சிதறிடும் வீரம்

ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும்
அதக்களம் புரிந்திடும் வீரம்
இவன் மதபுஜம் இரண்டும் மலையென எழுந்திட
செருக்கெல்லாம் சிதறிடும் வீரம்

சக மனிதன் ஒரு துயர் என கசிந்ததும்
அகம் பதறி எழும் வீரம்
துகள் அளவும் பகை புகல் இங்கு தவறென
காப்பரனாய் நிற்க்கும் வீரம்

தனி அறிமா போல என்னும் தருணம்
தாக்கிடும் பெரும் வீரம்

ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும்
அதக்களம் புரிந்திடும் வீரம்
இவன் மதபுஜம் இரண்டும் மலையென எழுந்திட
செருக்கெல்லாம் சிதறிடும் வீரம்

சிகை தொட நினைத்தவன்
சிரம் விழும் தரையினில்
ஈடுயிணை இல்லா வீரம்
அட திசைகளும் திகைத்திடும்
பார்த்தவை பதைத்திடும்
சரித்திரம் வியந்திடும் வீரம்

எரிதலலாய் நின்று
எதிரிகள் அலறிட சமரினை திமிறிடும் வீரம்
பயம் என்னும் சொல்லிங்கு
பரிச்சாயம் இல்லையடா வலம் பொருள்
பலம் தந்த வீரம் கடும் புனலே
போதை வரும் வேளை தணிக்கும் தனி வீரம்

ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும்
அதக்களம் புரிந்திடும் வீரம்
இவன் மதபுஜம் இரண்டும்
மலையென எழுந்திட
செருக்கெல்லாம் சிதறிடும் வீரம்



Credits
Writer(s): Vivega, Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link