Po Indru Neeyaga (The Love of Raghuvaran)

போ இன்று நீயாக (நீயாக)
வா நாளை நாமாக (நாமாக)
உன்ன பாக்காமலே
ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே
எல்லாம் கூத்தாடுதே

லல லல லல லா
ஓ ஓ ஓ ஓ ஓ
ம் ம் ம் ம் ம்
ஹரே ர ர ர ர ர ரே
உள்ள லல லல லல லா
வெள்ள ஓ ஓ ஓ ஓ ஓ
நெஞ்சு ம் ம் ம் ம் ம்
பொண்ணு ர ர ர ர ர ர ரே

போ இன்று நீயாக (நீயாக)
வா நாளை நாமாக (நாமாக)

தனியாக இருந்து வெறுப்பாகி போச்சு
நீ வந்ததால என் சோகம் போச்சு
பெருமூச்சு விட்டே சூடான மூச்சு
உன் வாசம் பட்டே ஜலதோஷம் ஆச்சு

மெதுவா மெதுவா நீ பேசும் போது
சுகமா சுகமா நான் கேக்குறேன்
இது சார காத்து என் பக்கம் பாத்து
இதமாக வேணாண்டி ஒரு சாத்து சாத்து

லல லல லல லா
ஓ ஓ ஓ ஓ ஓ
ம் ம் ம் ம் ம்
ஹரே ர ர ர ர ர ரே
உள்ள லல லல லல லா
வெள்ள ஓ ஓ ஓ ஓ ஓ
நெஞ்சு ம் ம் ம் ம் ம்
பொண்ணு ர ர ர ர ர ர ரே

போ இன்று நீயாக (நீயாக)
வா நாளை நாமாக (நாமாக)
உன்ன பாக்காமலே
ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே
எல்லாம் கூத்தாடுதே

லல லல லல லா

உள்ள...
வெள்ள...
நெஞ்சு...
ஹரே ர ர ர ர ர ரே



Credits
Writer(s): Anirudh Ravichander, Dhanush Kasthoori Raja
Lyrics powered by www.musixmatch.com

Link