Orunimisham

ஏன் இராசாத்திக் கிளியே இராசாத்திக் கிளியே
நான்தான் நாளெல்லாம் தவமிருந்தேன்
நான் நம்பி கெடந்ததெல்லாம் நம்பலியோ மனசு
இப்போ வெம்பி வதங்குதடி வெறும் சருகா போனதடி
தெம்பும் கொறஞ்சதடி தெசையெல்லாம் மாறுதடி

நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
உன் கழுத்தில் ஏன் தாலி
ஒத்துக்கிட்டு நீ இருந்தா
ஒடையுமடி பெரும் வேலி

ஏன் சின்னப் பசுங்கிளியே
சித்திரமே இரத்தினமே
என்னத் தவிக்கவிட்டு
எப்படிதான் வாழுவியோ
கண்ணக்கதுப்புக்குள்ளே
காணாம எனை தொலைச்சேன்
என்னதான் மீட்டுத்தார
எந்த சாமி வரம் கொடுக்கும்
எந்த சாமி வரம் கொடுக்கும்

நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
உன் கழுத்தில் ஏன் தாலி
ஒத்துக்கிட்டு நீ இருந்தா
ஒடையுமடி பெரும் வேலி

ஏன் சாதி சனம் தடுத்திருந்தா சத்தியமா கொன்னுருப்பேன் ஆ...
மோதி சண்ட போட்டுப்புட்டு மூச்சடக்கிப் போயிருப்பேன் ஆ...
பாவி மகளே நீ பாதியிலே கொன்னுப்புட்ட
ஆவி துடிக்குதடி
அத்தனையும் அந்ததடி
அத்தனையும் அந்ததடி

நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
உன் கழுத்தில் ஏன் தாலி
ஒத்துக்கிட்டு நீ இருந்தா
ஒடையுமடி பெரும் வேலி



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link