Pookkamazh

பூக்காமல் ஒதிய புதிர் போக்கிய சேர்க்கையும்
விளாசல் சறுக்கும் சிந்தையா

ஆக்கிய அமிலென அம்பொன் வலப்பு ஆக்கிய
பசுந்தரமாக நேத்தேன் நான்

பெண்ணை மான் என்றேன் நானே
என்னை நிலவென்றென் நானே
நீ கண்ணை மூடி திறக்கும் முன்
இதயம் கொய்தாய் கேட்காதே

பெண்ணை மான் என்றேன் நானே
என்னை நிலவென்றென் நானே
நீ கண்ணை மூடி திறக்கும் முன்
இதயம் கொய்தாய் கேட்காதே

போரின் நிலை போல் இங்கே இன்று நான் தொடுத்தேன்
வா உனை வெல்ல பொன் கிண்ணத்தில் தேன் குடித்தேன்

னேங்கும் விசும்பினால்
நெஞ்சை நாதனை
உருவம் ஒப்பிலா
நான் உனை நோக்கினால்
வானில் நான்கினால்

பெண்ணை கணியென்றேன் நானே
என்னை கிளி என்றேன் நானே
இக்காம காட்டில் வேட்டை ஆடும் புலியின் கண்ணை
பார்க்காதே
பெண்ணை மான் என்றேன் நானே
என்னை நிலவென்றென் நானே
நீ கண்ணை மூடி திறக்கும் முன்
இதயம் கொய்தாய் கேட்காதே

போரின் நிலை போல் இங்கே இன்று நான் தொடுத்தேன்
வா உனை வெல்ல பொன் கிண்ணத்தில் தேன் குடித்தேன்

போரின் நிலை போல் இங்கே இன்று நான் தொடுத்தேன்
வா உனை வெல்ல பொன் கிண்ணத்தில் தேன் குடித்தேன்



Credits
Writer(s): Karky, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link