Mudhal Murai

அ... ஆ... அ... ஆ... அ... ஆ... அ... ஆ...
அ... ஆ... அ... ஆ... அ... ஆ... அ... ஆ...
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
முதல் முறை என் வாழ்வில் மரணத்தை பார்க்கிறேன்
கனவுடன் சூதாடி கடைசியில் தோற்கிறேன்...
பாழடைந்த வீடாக புழுதியில் வாழ்கிறேன்
பாவி இந்த விதியாலே அழுதிங்கு சாகிறேன்...
விட்டு விட்டு போ என்று வேதனைகள் சொல்லுதே
வந்து விடு வா என்று ஞாபகங்கள் கொல்லுதே
கனவில்லை நிஜம் என்று என்னை கிள்ளி பார்கிறேன்...
எங்கு இனி நான் போக பாதையினை மறக்கிறேன்
இன்று வந்த பின்னாலும் நேற்றில் சென்று மிதக்கிறேன்
காதல் என்னும் நாடகத்தை கண்ட பின்பு அழுகிறேன்...
முதல் முறை என் வாழ்வில் மரணத்தை பார்கிறேன்
கனவுடன் சூதாடி கடைசியில் தோற்கிறேன்...
அ... ஆ... அ... ஆ... அ... ஆ... அ... ஆ...
அ... ஆ... அ... ஆ... அ... ஆ... அ... ஆ...
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...



Credits
Writer(s): Na. Muthukumar, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link