Maalai Pon Maalai

மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே
மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே

மடிமீது உன்னை வைத்து
மார்போடு அணைப்பேனே
இமை மூடும் இரவினிலே அடியே
பால் வீதி பயண வலி
நம் தேடல் நடக்குதடி
வின்மீன்கள் வெளிச்சத்திலே அடியே

நதிமீதினிலே பல கோடி நிலா
ஓ நீள்கிறதே கனவே
மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே
மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே

தோழிலே சாயும் உயரத்தில்
நீயும் இருப்பது பொருத்தமே
உதட்டிலே உதடு உரசிடும் போது
உயிரிலே அழுத்தமே
உல் நாக்கிலே தேன் துளி நீ
உன் தோழிலே கொடிமல்லி நான்
சொட்டு சொட்டாய் மழை துளி நீ
வெட்ட வெளி ஒற்றை பூ நான்
என் ஜன்னல் வானிலே
சட்டென்று திறக்குதே நடுவிலே
பொன் வேளி நடுவிலே
மொட்டொன்று மலருதே
மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே

ஓ வியல்களில் தவழும் கோப்பையில்
நிரம்பும் விலை இல்லா வைன் இவள்
இருளிலே எரியும் மெழுகினை போல
அழகிய ஒளி இவள்

கன்னம் சேர்த்து கைகள் கோர்த்து
வட்ட நிலா வானம் பார்த்து
ஒன்றாகுதே கண்கள் நான்கு
ஒற்றை கணா காணும் போது

ஒரு போர்வை கூடத்தில்
நாம் சேர்ந்தே வாசிக்கலாம்
சிரு வேர்வை பூக்களிள்
மலர் தோட்டம் விதைக்கலாம்
மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே

மடிமீது உன்னை வைத்து
மார்போடு அணைப்பேனே
இமை மூடும் இரவினிலே அடியே
பால் வீதி பயண வலி நம் தேடல் நடக்குதடி
வின்மீன்கள் வெளிச்சத்திலே அடியே
நதிமீதினிலே பல கோடி நிலா
ஓ நீள்கிறதே கனவே
மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே



Credits
Writer(s): La Rajkumar, Govindarajan Venkate Prakashkumar
Lyrics powered by www.musixmatch.com

Link