Karunai Mazhai
எங்கும் சிவமே எதிலும் சிவமே
எல்லா உயிரும் உணர்வும் சிவமே
அண்டச் சராசர அகிலமும் ஷிவமே
கருணை மழை பொழிவாயே ஷிவ குருநாதா
கண்கண்ட தெய்வமய்யா என் குருநாதா
கருணை மழை பொழிவாயே ஷிவ குருநாதா
கண்கண்ட தெய்வமய்யா என் குருநாதா
அசையும் பொருளிடை அசையா ஜோதியே
அசையும் பொருளிடை அசையா ஜோதியே
திருமுகத்தை காட்டிடுவாயே ஈசா
புன்னைகையால் வரம் அருள்வாயே
(ஷம்போ-ஷிவ-ஷம்போ-ஷிவ-ஷங்கர-ஷம்போ)
(ஷம்போ-ஷிவ-ஷம்போ-ஷிவ-ஷங்கர-ஷம்போ)
கருணை மழை பொழிவாயே ஷிவ குருநாதா
கண்கண்ட தெய்வமய்யா என் குருநாதா
ஒன்றாகி ரெண்டாகி நின்றவன் நீயே ஐயா
மூன்றாகி நான் காண மூலனும் நீயே
ஐந்தாகி நிற்கின்ற ஆதியும் நீயே ஐயா
ஆறான சக்கரத்துள் அமர்ந்தாய் நீயே
ஏழான ஏழ்பிறப்பு நீயே ஐயா
எட்டான திசை யாவும் நீயே ஐயா
ஒன்பது ஷிவ கோளும் நீயே ஐயா
பத்தோடு பரமாய் நீயே ஐயா
என் வாழ்வில் ஒளி ஏற்றுவாய் ஈசா
என் வாழ்வில் ஒளி ஏற்றுவாய்
(ஷம்போ-ஷிவ-ஷம்போ-ஷிவ-ஷங்கர-ஷம்போ)
(ஷம்போ-ஷிவ-ஷம்போ-ஷிவ-ஷங்கர-ஷம்போ)
கருணை மழை பொழிவாயே ஷிவ குருநாதா
கண்கண்ட தெய்வமய்யா என் குருநாதா
சிதம்பரம் சீர்காழி காளாஸ்தீசா ஐயா
திருவாரூர் தஞ்சாவூர் தேவனும் நீயே
பேரூரில் வாழ்கின்ற பட்டீஸ்வரா ஐயா
மதுரையம்பதி வாழும் சுந்தரேஸ்வரா
காசியில் வாழ்பவனும் நீயே ஐயா
காஞ்சியை ஆள்பவனும் நீயே ஐயா
திருவொற்றியூர் தேவா நீயே ஐயா
திருவாணைக்காவில் நீரே ஐயா
என் வாழ்வில் ஒளி ஏற்றுவாய் ஈசா
என் வாழ்வில் ஒளி ஏற்றுவாய்
(ஷம்போ-ஷிவ-ஷம்போ-ஷிவ-ஷங்கர-ஷம்போ)
(ஷம்போ-ஷிவ-ஷம்போ-ஷிவ-ஷங்கர-ஷம்போ)
ஷம்போ கருணை மழை பொழிவாயே ஷிவ குருநாதா
கண்கண்ட தெய்வமய்யா என் குருநாதா
கருணை மழை பொழிவாயே ஷிவ குருநாதா
கண்கண்ட தெய்வமய்யா என் குருநாதா
அசையும் பொருளிடை அசையா ஜோதியே
அசையும் பொருளிடை அசையா ஜோதியே
திருமுகத்தை காட்டிடுவாயே ஈசா
புன்னைகையால் வரம் அருள்வாயே
(ஷம்போ-ஷிவ-ஷம்போ-ஷிவ-ஷங்கர-ஷம்போ)
(ஷம்போ-ஷிவ-ஷம்போ-ஷிவ-ஷங்கர-ஷம்போ)
ஷம்போ கருணை மழை பொழிவாயே ஷிவ குருநாதா
கண்கண்ட தெய்வமய்யா என் குருநாதா
கருணை மழை பொழிவாயே ஷிவ குருநாதா
கண்கண்ட தெய்வமய்யா என் குருநாதா
எல்லா உயிரும் உணர்வும் சிவமே
அண்டச் சராசர அகிலமும் ஷிவமே
கருணை மழை பொழிவாயே ஷிவ குருநாதா
கண்கண்ட தெய்வமய்யா என் குருநாதா
கருணை மழை பொழிவாயே ஷிவ குருநாதா
கண்கண்ட தெய்வமய்யா என் குருநாதா
அசையும் பொருளிடை அசையா ஜோதியே
அசையும் பொருளிடை அசையா ஜோதியே
திருமுகத்தை காட்டிடுவாயே ஈசா
புன்னைகையால் வரம் அருள்வாயே
(ஷம்போ-ஷிவ-ஷம்போ-ஷிவ-ஷங்கர-ஷம்போ)
(ஷம்போ-ஷிவ-ஷம்போ-ஷிவ-ஷங்கர-ஷம்போ)
கருணை மழை பொழிவாயே ஷிவ குருநாதா
கண்கண்ட தெய்வமய்யா என் குருநாதா
ஒன்றாகி ரெண்டாகி நின்றவன் நீயே ஐயா
மூன்றாகி நான் காண மூலனும் நீயே
ஐந்தாகி நிற்கின்ற ஆதியும் நீயே ஐயா
ஆறான சக்கரத்துள் அமர்ந்தாய் நீயே
ஏழான ஏழ்பிறப்பு நீயே ஐயா
எட்டான திசை யாவும் நீயே ஐயா
ஒன்பது ஷிவ கோளும் நீயே ஐயா
பத்தோடு பரமாய் நீயே ஐயா
என் வாழ்வில் ஒளி ஏற்றுவாய் ஈசா
என் வாழ்வில் ஒளி ஏற்றுவாய்
(ஷம்போ-ஷிவ-ஷம்போ-ஷிவ-ஷங்கர-ஷம்போ)
(ஷம்போ-ஷிவ-ஷம்போ-ஷிவ-ஷங்கர-ஷம்போ)
கருணை மழை பொழிவாயே ஷிவ குருநாதா
கண்கண்ட தெய்வமய்யா என் குருநாதா
சிதம்பரம் சீர்காழி காளாஸ்தீசா ஐயா
திருவாரூர் தஞ்சாவூர் தேவனும் நீயே
பேரூரில் வாழ்கின்ற பட்டீஸ்வரா ஐயா
மதுரையம்பதி வாழும் சுந்தரேஸ்வரா
காசியில் வாழ்பவனும் நீயே ஐயா
காஞ்சியை ஆள்பவனும் நீயே ஐயா
திருவொற்றியூர் தேவா நீயே ஐயா
திருவாணைக்காவில் நீரே ஐயா
என் வாழ்வில் ஒளி ஏற்றுவாய் ஈசா
என் வாழ்வில் ஒளி ஏற்றுவாய்
(ஷம்போ-ஷிவ-ஷம்போ-ஷிவ-ஷங்கர-ஷம்போ)
(ஷம்போ-ஷிவ-ஷம்போ-ஷிவ-ஷங்கர-ஷம்போ)
ஷம்போ கருணை மழை பொழிவாயே ஷிவ குருநாதா
கண்கண்ட தெய்வமய்யா என் குருநாதா
கருணை மழை பொழிவாயே ஷிவ குருநாதா
கண்கண்ட தெய்வமய்யா என் குருநாதா
அசையும் பொருளிடை அசையா ஜோதியே
அசையும் பொருளிடை அசையா ஜோதியே
திருமுகத்தை காட்டிடுவாயே ஈசா
புன்னைகையால் வரம் அருள்வாயே
(ஷம்போ-ஷிவ-ஷம்போ-ஷிவ-ஷங்கர-ஷம்போ)
(ஷம்போ-ஷிவ-ஷம்போ-ஷிவ-ஷங்கர-ஷம்போ)
ஷம்போ கருணை மழை பொழிவாயே ஷிவ குருநாதா
கண்கண்ட தெய்வமய்யா என் குருநாதா
கருணை மழை பொழிவாயே ஷிவ குருநாதா
கண்கண்ட தெய்வமய்யா என் குருநாதா
Credits
Writer(s): Aravind
Lyrics powered by www.musixmatch.com
Link