Mazhai Thooralam

மழை தூரலாம்
வெயில் வாட்டலாம்
புயல் காற்றுதான் வீசலாம்

பகை தோன்றலாம்
தலை சாயலாம்
உயிர் கூடத்தான் போகலாம்

இரவோ பகலோ
இருப்பாய் நீ காவலாய்
இறைவன் வடிவில்
வருவாய் நீ காவலாய்

மழை தூரலாம்
வெயில் வாட்டலாம்
புயல் காற்றுதான் வீசலாம்

பகை தோன்றலாம்
தலை சாயலாம்
உயிர் கூடத்தான் போகலாம்

இரவோ பகலோ
இருப்பாய் நீ காவலாய்
இறைவன் வடிவில்
வருவாய் நீ காவலாய்

மரம் சாய்ந்தாலும்
விதை சாயாதே
விழு எழு போராடு

விடிந்தும் விடியாத காலை
முடிந்தும் முடியாத மாலை
தினமும் நீ செய்யும்
வேலை வா

குற்றமில்லாத ஊரு
உலகில் எங்குண்டு கூறு
நெற்றிக் கண் கொண்டு
தேடு வா

உறங்கும் போது
உறங்கும் போது
விழிப்பாய்

இறந்த போதும்
நிலைப்பாய்
கோடி வேலை இங்கே
காவல் போல எங்கே

மழை தூரலாம்
வெயில் வாட்டலாம்
புயல் காற்றுதான் வீசலாம்

பகை தோன்றலாம்
தலை சாயலாம்
உயிர் கூடத்தான் போகலாம்



Credits
Writer(s): Na Muthukumar, Nivas K Prasanna
Lyrics powered by www.musixmatch.com

Link