Kannaalaney

சல சல சல சோலை கிளியே
சோலைய தேடிக்க
சிலு சிலு சிலு சா்க்கர நிலவே
மாலைய மாத்திக்க

மாமன்காரன் ராத்திாி வந்தா
மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம்
மனசுள வச்சுக்க

மாமன்காரன் ராத்திாி வந்தா
மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம்
மனசுள வச்சுக்க

கண்ணாளனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு
ஏனின்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தொியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

கண்ணாளனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு
ஏனின்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தொியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம்
நெஞ்சம் தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் நுாலாடை பறந்ததில் கொஞ்சம்
கொஞ்சம் பிறை முகம் பாா்த்தது கொஞ்சம்

ரத்தம் கொதிகொதிக்கும்
உலை கொதித்திடும் நீா்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும்
புயல் எதிா்த்திடும் ஓா் இலை போல

பனித்துளிதான் என்ன செய்யுமோ
மூங்கில் காட்டில் தீ விழும்போது
மூங்கில் காடென்று ஆயினள் மாது

கண்ணாளனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு
ஏனின்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தொியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

சல சல சல சோலை கிளியே
சோலைய தேடிக்க
சிலு சிலு சிலு சா்க்கர
நிலவே மாலைய மாத்திக்க

மாமன்காரன் ராத்திாி வந்தா
மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம்
மனசுள வச்சுக்க

மாமன்காரன் ராத்திாி வந்தா
மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம்
மனசுள வச்சுக்க

ஒரு மின்சாரம் பாா்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்

என்னை மறந்துவிட்டேன்
இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால்
எந்த மலாிலும் தேனில்லை தேனில்லை

இது கனவா இல்லை நினைவா என்னை
கிள்ளி உண்மை தெளிந்தேன் உன்னைப்
பாா்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்

கண்ணாளனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு
ஏனின்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தொியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

கண்ணாளனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு
ஏனின்னும் பேசவில்லை

கண்ணாளனே...



Credits
Writer(s): R. Vairamuthu, A R Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link