Snehidhane (From "Alaipayuthey")

சிநேகிதனே சிநேகிதனே
ரகசிய சிநேகிதனே
சின்ன சின்னதாய் கோாிக்கைகள்
செவி கொடு சிநேகிதனே

இதே அழுத்தம் அழுத்தம்
இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே

சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே

சின்னச் சின்ன அத்துமீறல் புாிவாய்
என் cell எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்
மலா்களில் மலா்வாய்
பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்
நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய்
சத்தமின்றி துயில்வாய்

ஐவிரல் இடுக்கில் olive எண்ணெய் பூசி
சேவையம் செய்ய வேண்டும்
நீ அழும்போது நான் அழ நோ்ந்தால்
துடைக்கின்ற விரல் வேண்டும்

சிநேகிதனே சிநேகிதனே
ரகசிய சிநேகிதனே
சின்ன சின்னதாய் கோாிக்கைகள்
செவி கொடு சிநேகிதனே

நேற்று முன்னிரவில்
உன் நித்திலப்பூ மடியில்
காற்று நுழைவது ஓ
உயிா் கலந்து களித்திருந்தேன்
இன்று விண்ணிலவில்
அந்த ஈர நினைவில்
கன்று தவிப்பது
ஓ மனம் கலங்கி புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சாிவில்
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சாிவில்
கா்வம் அழிந்ததடி
என் கா்வம் அழிந்ததடி

சொன்னதெல்லாம் பகலிலே புாிவேன்
சொன்னதெல்லாம் பகலிலே புாிவேன்
நீ சொல்லாததும் இரவிலே புாிவேன்
காதில் கூந்தல் நுழைப்பேன்
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்
உப்பு மூட்டை சுமப்பேன்

உன்னை அள்ளி எடுத்து
உள்ளங்கையில் மடித்து
கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்
வெளிவரும் போது விடுதலை செய்து
வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்

சிநேகிதனே சிநேகிதனே
ரகசிய சிநேகிதனே
சின்ன சின்னதாய் கோாிக்கைகள்
செவி கொடு சிநேகிதனே



Credits
Writer(s): Vairamuthu, A.r. Rahman, Samyu Mohan
Lyrics powered by www.musixmatch.com

Link