Orey Oar Ooril

நானா நானா நானா
நானா நானா நானா
நான நான நான

நானா நானா நானா
நானா நானா நானா
நான நான நான

ஒரே ஓர் ஊரில்
ஒரே ஓர் ராஜா
ஒரே ஓர் ஊரில்
ஒரே ஓர் ராஜா
என் காதில்
காதல் சொல்லுவானா

ஒரே ஓர் ஆற்றில்
ஒரே ஓர் ஓடம்
தள்ளாடும் என்னைத் தாங்குவானா
வா என்று கட்டளை இட்டானா
முத்தத்தில் கைவிலங்கிட்டானா
கைதாகினால் தேவ சேனா

நானா நானா நானா
நானா நானா நானா
நான நான நான

நானா நானா நானா
நானா நானா நானா
நான நான நான

தன் போர்க்களமாய்
என் மார்பில் ஏறிப்போரிடும்
மெய் தீரனா

எந்தன் கொடியை
மேலேறி நாட்டவா
மோகனா

வாளின் முனையில்
எங்கெங்கோ முத்தம்
வைத்திடும் அரக்கனா

வாயின் முனையில்
மாயங்கள் காட்டவா
காமினா

ஓஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ
ஏகாந்த காலம் மாற்றினானா

ஓஹோ ஹோ ஹோ
தீப்போல் என் மீது பற்றினானா
தீக்கோலமாய் வேக சேனா

நானா நானா நானா
நானா நானா நானா
நான நான நான

ஒரே ஓர் ஊரில்
ஒரே ஓர் ஊரில்
ஒரே ஓர் ராஜா
என் காதில்
காதல் சொல்லுவானா

ஒரே ஓர் ஆற்றில்
ஒரே ஓர் ஓடம்
தள்ளாடும் என்னைத்
தாங்குவானா

என் நெஞ்சில்
அம்பு எய்கிறானா
கண் இன்றி
நானும் செல்கிறேனா
பேச்சின்றியே தேவசேனா

நானா நானா நானா
நானா நானா நானா
நான நான நான

நானா நானா நானா
நானா நானா நானா
நான நான நான
நானா நானா நானா
நானா நானா நானா



Credits
Writer(s): Maragadamani, Madhan Karky Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link