Kanna Nee Thoongadaa

முறைதானா முகுந்தா சரிதானா சனந்தா
முறைதானா முகுந்தா சரிதானா சனந்தா
முறைதானா முகுந்தா சரிதானா சனந்தா

பூவையர் மீது கண்
மேய்வது முறையா
பாவை என் நெஞ்சம்
தினம் தேய்கின்ற பிறையா
போதுமே நீ கொஞ்சம்
துயில் கொள்ளடா

கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா

உன் விரலினில் மலை
சுமந்தது போதுமே
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா

உன் இதழ் இனி குழல்
இசைத்தது போதுமே
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா

கோபியர் குளிக்கையிலே
உடைகள் திருடி கலைத்தாய்
ஓய்வெடு மாயவனே

பானையில் வெண்ணையினை
தினமும் திருடி இழைத்தாய்
தூங்கிடு தூயவனே

சா... மனா
மோ... கனா
போதும் கண்ணா
நீ செய்யும் திருட்டு
வானம் எங்கும்
சூழ்ந்தது இருட்டு
மார்பில் சாய்ந்து
கண் மூடடா

கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா

சோலையின் நடுவினிலே
நுழைந்தேன் அலைந்தேன் துளைந்தேன்
நான் உனதருகினிலே
கானகம் நடுவினிலே
மயங்கி கிறங்கி கிடைத்தேன்
நான் உனதழகினிலே

மாதவா
யாதவா

லீலை செய்து
என்னை நீ கவிழ்க
காலை மோதி
உன்னையும் கவிழ்க
காயம் என்னால் கொண்டாயடா

கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா

முறைதானா முகுந்தா
சரிதானா சனந்தா
முறைதானா முகுந்தா
சரிதானா சனந்தா

மதனா மதுசூதனா
மனோஹர மன்மோஹனா
மதனா மதுசூதனா
மனோஹர மன்மோஹனா

முறைதானா முகுந்தா
கண்ணா
சரிதானா சனந்தா
ஆனந்தா அனிருத்தா

கண்ணா
ஆனந்தா அனிருத்தா
கண்ணா
கண்ணா
கண்ணா
ராதா ரமணா, ராதா ரமணா
கண்ணா நீ தூங்கடா



Credits
Writer(s): Maragadamani, Madhan Karky Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link