Aayiram Malargale - From "Niram Maratha Pookkal"

இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்; ஜென்சி, SP.ஷைலஜா, மலேசியா வாசுதேவன்

ஆயிரம்
மலர்களே
மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள்

ஆடுங்கள்

காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ

நெருங்கி வந்து சொல்லுங்கள்
சொல்லுங்கள்

ஆயிரம்

மலர்களே
மலருங்கள்
Music

வானிலே வெண்ணிலா
தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதிலுள்ள கவிதை கோடு மாறுமோ
ராகங்கள் நூறு
பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ
ஆயிரம்
மலர்களே
மலருங்கள்
Music
கோடையில்
மழை வரும்
வசந்தகாலம் மாறலாம்
எழுதிச் செல்லும்
விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும்
பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ
யார் சேர்த்ததோ
ஆயிரம்
மலர்களே
மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள்
ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்
சொல்லுங்கள்
Music
பூமியில்
மேகங்கள்
ஓடியாடும் யோகமே
மலையின் மீது ரதி உலாவும் நேரமே
சாயாத குன்றும்
காணாத நெஞ்சும்
தாலாட்டு பாடாமல் தாயாகுமோ
ஆயிரம்
மலர்களே
மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள்
ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்
சொல்லுங்கள்
ஆயிரம் மலர்களே மலருங்கள்



Credits
Writer(s): P Arunachalam, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link