Nee Pona Theruvula

நீ போன தெருவுல எல்லாம்
நான் வந்து நின்னேனே
ஹய்யய்யோ ராணிப்பேட்டை ராணிப் போலே வர்ரேன்
உன் மூச்சுக் காத்துப்பட்டு சூடாகிப் போனேனே
ஆனாலும் heart இப்போ Antarctica மேல

யாரு தான்டி உன்னைப் பெத்துப்போட்டா
உன் கண்ணு காட்டி என்னை சுட்டுப் போட்டா
நெஞ்சில் வந்து ஒரு கட்டுப் போட்டா
எவன் வந்தாலும் நின்னாலும் கெத்தா நான் வாரேன்

நீ போன தெருவுல எல்லாம்
நான் வந்து நின்னேனே
அய்யய்யோ ராணிப்பேட்டை ராணிப் போலே வர்ரேன்
உன் மூச்சுக் காத்துப்பட்டு சூடாகிப் போனேனே
ஆனாலும் heart இப்போ Antarctica மேல

Yo பெண்கள் வந்தாலே ஆண் கண்கள் நிக்காது தன்னாலே
Yo அவ பின்னாளே கொழம்பி சுத்துற பசங்க மனசு ஏங்கி தவிச்சு டாவடிக்க
நீ ஓடுற மச்சி figure-அ தேடி அவ டாடி
(ah-yo) சொல்வாரு மச்சான் செவுலு மேல பகலு பிகலு காலி
சர்தான் போடி

(ர-ர-ர-ரா-ர-ரா-ர-ரா-ர-ர-ர)
(ர-ர-ர-ரா-ர-ரா-ர-ரா)

என் காதல் புரியாதா?
உனக்கென்ன தெரியாதா?
என் வீட்டு மெழுகாகி இதயம் எரியாதா?
ஓரு கண்ணுல வா சொன்ன
மறு கண்ணுல போ சொன்ன
பொய் சொல்லும் பொண்ணுங்க
தொல்லை நாட்டுல கொறையாதா?

பெண்ணே பெண்ணே நீ என்னை சூதாட
எங்கே போயி நானும் தான் வாதாட
அய்யோ அய்யோ நான் சுட்ட வடையெல்லாம் போச்சே

எங்கேயோ நான் கேட்ட பாட்டப் போல வந்தாயே
உதட்டுக்குள் பெண்ணே நீயும் ஒட்டிக்கொண்டாயே
முன் ஜென்மம் மேல் எல்லாம் நம்பிக்கை கிடையாதே
Love'ஆல நீ என்னை உல்டா பண்ணாயே

என்ன சொல்ல ஏராளம் பொண்ணுங்க
உன்னால தான் brother'ன்னு சொன்னாங்க
அய்யோ அய்யோ
நான் சுட்ட வடையெல்லாம் போச்சே

நீ போன தெருவுல எல்லாம்
நான் வந்து நின்னேனே
ஹய்யய்யோ ராணிப்பேட்டை ராணிப் போலே வர்ரேன்
உன் மூச்சுக் காத்துப்பட்டு சூடாகிப் போனேனே
ஆனாலும் heart இப்போ Antarctica மேல



Credits
Writer(s): Na. Muthukumar, G.v. Prakash Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link