Panneril Nanaintha Pookkal

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க

வசந்தம் வரும் காலம்
விழியில் வண்ணக் கோலம்
கூ-கூ-குக்குக்கூ
கூ-கூ-குக்குக்கூ
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க

வசந்தம் வரும் காலம்
விழியில் வண்ணக் கோலம்
கூ-கூ-குக்குக்கூ
கூ-கூ-குக்குக்கூ
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பார்த்து ரசிப்பேன்

நானும் ஓர் தென்றல் தான்
ஊரெல்லாம் சோலை தான்
எங்குமே ஓடுவேன்
நதியிலே நீந்துவேன்
மலர்களை ஏந்துவேன்
எண்ணம் போல் வாழுவேன்

தந்தன-தான-தன-தந்தன-தானனா
இளமை காலம் மிக இனிமையானது
உலகம் யாவும் மிக புதுமையானது

(ஓம்-ஒன்றே பூமி தான் எங்கும் ஆனந்தம்)
(எல்லாம் தேவனின் தர்மம்)
(ஒன்றே ஜாதி தான் ஒன்றே நீதி தான்)
(என்றும் ஆனந்தம்-தம்-தம்-தம்-தம்-தம்)

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க

வசந்தம் வரும் காலம்
விழியில் வண்ணக் கோலம்
கூ-கூ-குக்குக்கூ
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பார்த்து ரசிப்பேன்

மாளிகை சிறையிலே
வாழ்ந்த நாள் வரையிலே
சுதந்திரம் இல்லையே
விடுதலை கிடைத்ததில்
வாசலும் திறந்தது
பறந்தது கிள்ளையே

தந்தன-தான-தன-தந்தன-தானனா
நிலமும் நீரும் இந்த அழகு சோலையும்
எளிமையான அந்த இறைவன் ஆலயம்

(ஓம்-ஹரி ஓம் ஹரி)
(ஹரி ஓம் ஹரி-ஓம்)
(ஹரி ஓம் ஹரி-ஓம்)
(ஹரே மாதவா-ஓம்)
(ஹரே ஸ்ரீதரா-ஓம்)
(ஹரே ராகவா-ஓம்)
(ஓம்-ஓம்-ஓம்-ஓம்-ஓம்)

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க

வசந்தம் வரும் காலம்
விழியில் வண்ணக் கோலம்
கூ-கூ-குக்குக்கூ
கூ-கூ-குக்குக்கூ
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே

ஆ-ஆ (பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க)
ஆ-ஆ (பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க)
ஆ-ஆ (பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க)
ஆ-ஆ (பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க)
ஆ-ஆ (பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க)
ஆ-ஆ (பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க)
ஆ-ஆ (பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க)
ஆ-ஆ (பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க)



Credits
Writer(s): Laxmikant Kudalkar, Sharma Pyarelal, Valli
Lyrics powered by www.musixmatch.com

Link