Yedhum Solladhe

ஏதும் சொல்லாதே
எல்லாம் என்னாலே
என்றே நானும் இங்கே கண்டுகொண்டேனே

யாரோ போல் என்னை
நீயும் பார்த்தாலே
உயிரும் ரெண்டு துண்டாய் போக கண்டேனே

பெண் மேகம் எந்தன் மின்னல்
தொட்டு கண்ணீர் சிந்துதே
நீரோடை நாதி பாதை விட்டு மாறிப்போனதே
என்னை கொல்லுது என் பிழைதானே
ஹோ பெண்ணே

ஏதும் சொல்லாதே
எல்லாம் என்னாலே
என்றே நானும் இங்கே கண்டுகொண்டேனே

யாரோ போல் என்னை
நீயும் பார்த்தாலே
உயிரும் ரெண்டு துண்டாய் போக கண்டேனே...



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Ku Karthik
Lyrics powered by www.musixmatch.com

Link